- இலங்கை

ஷிரந்தி மற்றும் நாமலுக்கு குற்ற புலனாய்வு திணைக்களம் அழைப்பு!
மஹிந்த ராஜபக்ஷவின்மனைவி ஷிராந்தி ராஜபக்ஷவுக்கும் அவரது மகன் நாமல் ராஜபக்ஷவுக்கும் பெப்ரவரி 3 ஆம் திகதி குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மஹிந்த ராஜபக்ஷ…
Read More » - இலங்கை

மாவை சேனாதிராஜாவிற்கு சிலை திறப்பு!
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மறைந்த தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமா மாவை சேனாதிராசாவின் திருவுருவச் சிலை திறப்பு விழா இன்று(31) இடம்பெற்றது. காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்திற்கு…
Read More » - இலங்கை

அமெரிக்காவில் நடைபெற்ற உலக திருமதி அழகிப் போட்டியில் மூன்றாவது இடத்தைப் பிடித்த இலங்கையைச் சேர்ந்த சபீனா டி.யூசுப் !
அமெரிக்காவில் நடைபெற்ற 41வது உலக திருமதி அழகிப் போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி கலந்து கொண்ட சபீனா டி.யூசுப் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளார்.இந்த அழகிப் போட்டியில் தாய்லாந்து போட்டியாளர்…
Read More » - இலங்கை

மாவை சேனாதிராசாவின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு!
இலங்கை தமிழரசு கட்சியின் முன்னாள் தலைவர் அமரர் மாவை சேனாதிராசாவின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வு யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில்(31) இடம்பெற்று வருகிறது. இந்த நிகழ்வில்…
Read More » - இலங்கை

அரசாங்கத்தின் நகர அபிவிருத்தி திட்டத்தில் யாழ்ப்பாணமும் முல்லைத்தீவும்!
அரசாங்கத்தின் நகர அபிவிருத்தி திட்டத்தின் கீழ்,முதற்கட்டமாக நாடு முழுவதும் 20 நகரங்கள் அபிவிருத்தி செய்யப்படவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயச்சந்திரமூர்த்தி றஜீவன் தெரிவித்தார். அது தொடர்பாக கருத்து தெரிவித்த…
Read More » - இலங்கை

ஏழாவது சர்வதேச திருக்குறள் மாநாடு வவுனியாவில்!
ஏழாவது சர்வதேச திருக்குறள் மாநாடு வவுனியா பல்கலைக்கழகத்தில் இடம்பெறள்ளது. இந்த மகாநாடு வவுனியா பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் அ. அற்புதராஜா தலைமையில் நாளை (91) மற்றும் நாளை…
Read More » - இலங்கை

இந்தியாவின் சிறந்த ஆடை வடிவமைப்பாளராக திகழ்ந்தவர் பானு அதையா!
இந்தியாவின் சிறந்த ஆடை வடிவமைப்பாளராக திகழ்ந்தவர் பானு அதையா ஆவார். பானு அதையா, 1983 இல் காந்தி படத்திற்காக ஒஸ்கார் விருதை வென்ற முதல் இந்திய பெண்…
Read More » - இலங்கை

பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வுக்கான ஒப்பந்தம் கைச்சாத்து!
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு நடைமுறைப்படுத்தபெருந்தோட்ட நிறுவனங்களுக்கு அரசாங்கத்திற்கும் இடையிலான ஒப்பந்தம்பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சில் இன்று (30) கைசாத்து இடப்பட்டுள்ளது. பெருந்தோட்ட சமூக உட்கட்டமைப்பு…
Read More » - இலங்கை

பளையில் டிப்பருடன் மோதுண்டு வயோதிபர் பலி!
கிளிநொச்சி பளை நகரில் டிப்பரும், மோட்டார் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளானதில் வயோதிப பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் இன்று(29) பிற்பகலில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில், சோரன்பற்று பகுதியைச் சேர்ந்த…
Read More » - மங்கையர் அரங்கம்

இந்தியாவின் குடியரசு தின அணிவகுப்பில் வரலாற்று சாதனை படைத்த ஜம்மு காஷ்மீர் பெண் அதிகாரி சிம்ரன் பாலா!
இந்தியாவின் புதுடெல்லியில் நடைபெற்ற 77ஆவது குடியரசு தின அணிவகுப்பில் ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த 26 வயதான் சிம்ரன் பாலா ஒரு வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார். மத்திய பொலிஸ்…
Read More »