#france
- உலகம்

புரிந்துணர்வு ஒப்பந்தத்திலுள்ள பல சரத்துக்கள் நீக்கப்பட வேண்டியுள்ளது : ஈரான் தெரிவிப்பு!
அமெரிக்காவுடன் நிலவும் மோதல் சூழ்நிலையை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக தயாரிக்கப்படவுள்ள புரிந்துணர்வு வரைவில் இன்னும் பல தெளிவற்ற அம்சங்கள் நீடிப்பதாக ஈரான் தெரிவித்துள்ளது. பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வரும்…
Read More » - இலங்கை

பொன். சிவகுமாரின் நினைவு தினம் உரும்பிராயில் அனுஷ்டிப்பு!
தமிழின விடுதலைப் போராட்டத்தில் உயிர் நீத்த முதல் தியாகி பொன் சிவகுமாரனின் 52 வது நினைவுதினம் இன்று(05) இடம்பெற்றது. யாழ்ப்பாணம் உரும்பிராய் சந்தை வளாகத்தில் அமைந்துள்ள பொன்…
Read More » - விளையாட்டு

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து காயம் காரணமாக விராட் கோலி விலகல்!
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரிலிருந்து இந்திய அணி வீரர் விராட் கோலி காயம் காரணமாக விலகியுள்ளார். ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள்…
Read More » - இலங்கை

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சொல்லிசைப் பாடகரை விடுவிக்க உயர் நீதிமன்றத்தை நாடவுள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் தெரிவிப்பு!
எழுச்சிப் பாடலைப் பாடினார் என்ற குற்றச்சாட்டில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சொல்லிசை பாடகர் கணேஸ்குமார் சங்கீர்த்தன் சார்பாக உடனடியாக உயர்நீதிமன்றில்…
Read More » - இலங்கை

முதியோர் இல்லத்தில் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்வு!
ஹொரணை படகொடா கல்பாதவிலுள்ள முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது. வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 7 பேரில் ஒருவரே…
Read More » - இலங்கை

சிறுமி வைஷாலியின் கை அகற்றப்பட்ட வழக்கில், பொலிஸார் அசமந்தபோக்கைக் கண்டித்த யாழ். நீதிமன்றம்!
சிறுமி வைஷாலியின் கை அகற்றப்பட்ட வழக்கில், காலத்தை இழுத்தடித்து, நீதிமன்றத்தின் நேரத்தை வீணாக்கும் பொலிஸாரின் போக்கைக் கண்டித்த நீதிமன்றம், குறுகிய காலத்தில் இறுதி அறிக்கையை வழங்க வேண்டும்…
Read More » - இலங்கை

கொழும்பு மட்டக்குளியில் ஒரு கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள் மீட்பு: ஒருவர் கைது!
கொழும்பு, மட்டக்குளி சமித்புர பகுதியில் ஒரு கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருட்களோடு நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது நடவடிக்கை நேற்றைய(03)…
Read More » - உலகம்

மக்கள் தொகையை 10 மில்லியனுக்கு மேல் அதிகரிக்கக்கூடாது: நாடு தழுவிய மக்கள் வாக்கெடுப்பு 14 ஆம் திகதி!
சுவிட்சர்லாந்தின் மக்கள் தொகையை 10 மில்லியனுக்கு மேல் அதிகரிக்கக்கூடாது எனத் தெரிவித்து முன்வைக்கப்பட்ட பிரேரணை எதிர்வரும் 14 ஆம் திகதி நாடு தழுவிய மக்கள் வாக்கெடுப்புக்கு வருகிறது.…
Read More » - விளையாட்டு

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒருநாள் முதலாவது சர்வதேச போட்டியில் இலங்கை அணி வெற்றி!
மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கும், இலங்கை அணிக்கும் இடையில் நடைபெற்ற முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில், இலங்கை அணி 41ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. ஜமைக்கா, கிங்ஸ்டனிலுள்ள சபீனா…
Read More » - இலங்கை

நயினாதீவில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை திறந்துவைத்த இந்திய தூதுவர்!
வடக்கிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கைக்கான இந்தியத் தூதுவர் எச்.ஈ. சந்தோஷ் ஜா, யாழ்.நயினா தீவு நாகபூசணி அம்மன் ஆலயத்திற்கு இன்று (03) விஜயம் செய்து வழிபாடுகளில் ஈடுபட்டார்.…
Read More »