#srilanka
- இலங்கை

யாழில் பொலிஸ் நிலையமும், தங்கிடங்களும் திறந்து வைப்பு!
யாழ்ப்பாணத்துக்கு வருகைதந்துள்ள பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற அலுவல்கள் அமைச்சர் மற்றும் பொலிஸ்மா அதிபர் ஆகியோர் புதிதாக அமைக்கப்பட்ட பொலிஸ் நிலையம் மற்றும் பொலிஸ் நிலையங்களுக்கான விடுதிகளை…
Read More » - இலங்கை

காலி முகத்திடலில் ஐயாயிரம் கலைஞர்கள் பரதநாட்டியமாடி கின்னஸ் சாதனை!
கொழும்பு காலி முகத்திடலில் 5000 பரதநாட்டிய கலைஞர்கள் ஒன்றிணைந்து நிகழ்த்திய “சங்கமம் 2026” கின்னஸ் உலக சாதனையாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவின் ‘சங்கமம் குளோபல் அக்கடமி மற்றும்…
Read More » - இலங்கை

மாகாண மட்ட குத்துச் சண்டைப் போட்டியில் சென் பற்றிக்ஸ் கல்லூரிக்கு மூன்று தங்கமும், ஒரு வெள்ளியும்!
வடக்கு மாகாண பாடசாலைகளுக்கு இடையிலான குத்துச் சண்டை போட்டியில் சென் பற்றிக்ஸ் கல்லூரி மூன்று தங்கங்கள் ஒரு வெள்ளிப் பதக்கத்தையும் வென்றுள்ளது. வடமராட்சி சென் தோமஸ் மகளிர்…
Read More » - இலங்கை

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை சந்தித்த சீனாவின் ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின் தலைவர்!
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கும், சீனாவின் ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின் தலைவர் BAI YINZHAN உள்ளிட்ட பிரதிநிதிகள் குழுவிற்கும் இடையிலான சந்திப்பு நேற்று (13) ஜனாதிபதி செயலகத்தில்…
Read More » - இலங்கை

சிறுமி துஷ்பிரயோக விவகாரம்: ஹேமரத்ன தேரருக்கு DNA பரிசோதனை செய்ய நீதிமன்றம் உத்தரவு!
சிறுமி ஒருவரைக் பாலியல் ரீதியாக தகாத நடத்தைக்குட்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் அத்தமஸ்தானதிபதி பல்லேகம ஹேமரத்ன தேரரிடம் DNA பரிசோதனைக்காக இரத்த மாதிரியை வழங்குமாறு அனுராதபுர பிரதம…
Read More » - இலங்கை

உணவு ஒவ்வாமையால் 16 மாணவிகள் வைத்தியசாலையில் அனுமதி!
திருகோணமலை கந்தளாயிலுள்ள பிரபல பாடசாலையொன்றில் உணவு உட்கொண்ட மாணவிகள் 16 பேருக்கு ஏற்பட்ட திடீர் உடல்நலக் குறைவு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் இன்று (11)…
Read More » - இலங்கை

கொழும்பு – காலிமுகத்திடல் நீராடிய மாணவர்களில் ஒருவர் பலி: இன்னொருவர் மாயம்!
காலிமுகத்திடல் கடலில் நீராடச் சென்ற ஆறு மாணவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் காணாமல் போயுள்ளார். இந்த சம்பவம் நேற்று (10) மாலை இடம்பெற்றுள்ளது. காலிமுகத்திடல் கடலில் 6…
Read More » - இலங்கை

அளுத்கமவில் ரயிலுடன் முச்சக்கரவண்டி மோதியதில் சாரதி பலி!
களுத்துறை, அளுத்கம, -டிப்போ வீதியில் அமைந்துள்ள தொடருந்து கடவையில் முச்சக்கரவண்டி ரயிலுடன் மோதுண்டதில் முச்சக்கரவண்டிச் சாரதி உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்று (10) மாலை இடம்பெற்றுள்ளது. மருதானையிலிருந்து…
Read More » - இலங்கை

கிழக்கு மாகாண ஆளுநரை சந்தித்து கலந்துரையாடிய அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர்!
இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மெதிவ் டக்வொர்த், கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகரவை சந்தித்து கலந்துரையாடினார். இந்த கலந்துரையாடல் திருகோணமலையிலுள்ள கிழக்கு மாகாண ஆளுநர்…
Read More »
