#srilanka
- இலங்கை

நாளை நள்ளிரவு முதல் தனியார் பேருந்து சேவைகள் 50 சதவீதம் குறைவு!
இலங்கையில் நிலவும் பொருளாதார பின்னணி மற்றும் டீசல் விலை அதிகரிப்பு அபாயம் காரணமாக, தனியார் பேருந்து சேவைகளை 50% இனால் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இலங்கை தனியார் பேருந்து…
Read More » - இலங்கை

பொதுமக்கள் தினமாக ஒதுக்கப்பட்டுள்ள திங்கட்கிழமை!
பொதுமக்கள் தினமாக ஒதுக்கப்பட்டுள்ள திங்கட்கிழமைகளில் நடத்தப்படும் எந்தவொரு உத்தியோகபூர்வ கூட்டங்களிலும் நாளை(08) முதல் தங்களால் கலந்துகொள்ள முடியாது எனஇலங்கை பிரதேச செயலாளர்கள் மற்றும் உதவி பிரதேச செயலாளர்கள்…
Read More » - இலங்கை

புத்தளம்- நுரைச்சோலை பகுதியில் தலுவா முகத்துவாரத்தில் குளிக்கச் சென்ற மூவர் பலி!
புத்தளம் – நுரைச்சோலை பகுதியில் தலுவா முகத்துவாரத்தில் குளிக்கச் சென்ற மூவர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் நேற்று (06) இடம்பெற்றுள்ளது. இரண்டு பெண்களும் இளைஞர் ஒருவரும் நீரில்…
Read More » - இலங்கை

சுகாதார தொண்டர்கள் யாழ்.போதனா வைத்தியசாலை முன்பாக இரண்டாவது நாளாகவும் போராட்டம்!
யாழ் போதனா வைத்தியசாலையில் சேவையாற்றிய சுகாதாரத் தொண்டர்கள், யாழ். போதன வைத்தியசாலை முன்பாக இன்று (06) இரண்டாவது நாளாகவும் போராட்டத்தில் ஈடுபட்டனர். சுகாதார உதவியாளர் நியமனத்தின் போது…
Read More » - இலங்கை

ஊடகவியலாளர்களுக்கான ‘பட்டயம் பெற்ற நிறுவகம்’ ஒன்றை நிறுவ வர்த்தமானி வெளியீடு!
இலங்கையில் ஊடகத் துறையில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கான தொழில்சார் நியமங்களை அறிமுகப்படுத்துவதற்கும், அவற்றைப் பேணுவதற்கும் ஏதுவாக “இலங்கை ஊடக உயர் தொழிலர்களின் பட்டயம் பெற்ற நிறுவகம்” எனும் புதிய…
Read More » - இலங்கை

அமெரிக்க டொடரின் மதிப்பு மீண்டும் உயர்வு!
இலங்கை மத்திய வங்கி இன்று (05) வெளியிட்டுள்ள வெளிநாட்டு செலாவணி வீதங்களின்படி, அமெரிக்க டொலரின் மதிப்பு மீண்டும் உயர்ந்துள்ளது. மத்திய வங்கியின் தகவலின்படி, அமெரிக்க டொலரின் இன்றைய…
Read More » - இலங்கை

காணிகளை விடுவிக்கக்கோரி மயிலிட்டி மக்கள் ஏழாவது வெள்ளியாகவும் போராட்டம்!
யாழ்ப்பாணம் – வலி வடக்கில் மயிலிட்டிப் பகுதியிலுள்ள தமது காணிகளைவிடுவிக்கக்கோரி காணி உரிமையாளர்கள் மேற்கொண்டுவரும் போராட்டம் 7 ஆவது வெள்ளிக்கிழமையாக இன்றும் (05) இடம்பெற்றது. காங்கேசன்துறை –…
Read More » - இலங்கை

சுகாதார தொண்டர்கள் யாழ்.போதனா வைத்தியசாலை முன்பாக போராட்டம்!
யாழ் போதனா வைத்தியசாலையில் சேவையாற்றிய சுகாதாரத் தொண்டர்கள், யாழ். போதன வைத்தியசாலை முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சுகாதாரத் தொண்டர்கள் இன்று (05) காலை 8:30 மணி…
Read More » - இலங்கை

பொன். சிவகுமாரின் நினைவு தினம் உரும்பிராயில் அனுஷ்டிப்பு!
தமிழின விடுதலைப் போராட்டத்தில் உயிர் நீத்த முதல் தியாகி பொன் சிவகுமாரனின் 52 வது நினைவுதினம் இன்று(05) இடம்பெற்றது. யாழ்ப்பாணம் உரும்பிராய் சந்தை வளாகத்தில் அமைந்துள்ள பொன்…
Read More » - இலங்கை

கட்டைக்காட்டுக் கடலில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட அறுவர் கைது!
யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு கடலில் சட்ட விரோதமான முறையில் உழவு இயந்திரங்களை பாவித்து கரைவலை தொழிலில் ஈடுபட்ட கடற்றொழிலாளர்கள் அறுவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த…
Read More »