#srilanka
- இலங்கை

முதியோர் இல்லத்தில் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்வு!
ஹொரணை படகொடா கல்பாதவிலுள்ள முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது. வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 7 பேரில் ஒருவரே…
Read More » - இலங்கை

சிறுமி வைஷாலியின் கை அகற்றப்பட்ட வழக்கில், பொலிஸார் அசமந்தபோக்கைக் கண்டித்த யாழ். நீதிமன்றம்!
சிறுமி வைஷாலியின் கை அகற்றப்பட்ட வழக்கில், காலத்தை இழுத்தடித்து, நீதிமன்றத்தின் நேரத்தை வீணாக்கும் பொலிஸாரின் போக்கைக் கண்டித்த நீதிமன்றம், குறுகிய காலத்தில் இறுதி அறிக்கையை வழங்க வேண்டும்…
Read More » - இலங்கை

கொழும்பு மட்டக்குளியில் ஒரு கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள் மீட்பு: ஒருவர் கைது!
கொழும்பு, மட்டக்குளி சமித்புர பகுதியில் ஒரு கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருட்களோடு நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது நடவடிக்கை நேற்றைய(03)…
Read More » - இலங்கை

முதியோர் இல்லத்தில் தீ விபத்து: 11 பேர் பலி! மூவரைக் காணவில்லை!
இலங்கை, ஹொரணை படகொடா கல்பாதவிலுள்ள முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளதோடு மேலும் மூவர் காணாமல் போயுள்ளனர். இந்த தீ விபத்து நேற்று…
Read More » - இலங்கை

எழுச்சிப்பாடல் பாடிய கிளிநொச்சி இளைஞனுக்கு விளக்கமறியல்!
எழுச்சி பாடல்களைப் பாடி அதனை சமூக ஊடங்களில் பகிர்ந்த கிளிநொச்சி இளைஞனை எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க சாவகச்சேரி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. யாழ்ப்பாணம்,…
Read More » - இலங்கை

முச்சக்கரவண்டி மீது மரம் வீழ்ந்ததில் மாணவன் உட்பட மூவர் பலி!
கண்டி- நாவலப்பிட்டி பகுதியில் முச்சக்கர வண்டி மீது மரம் வீழ்ந்ததில் மாணவன் உட்பட மூவர் உயிரிந்துள்ளனர். இந்த சம்பவம் இன்று (04) காலை இடம்பெற்றுள்ளது. மபாகந்த பகுதியிலிருந்து…
Read More » - இலங்கை

நயினாதீவில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை திறந்துவைத்த இந்திய தூதுவர்!
வடக்கிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கைக்கான இந்தியத் தூதுவர் எச்.ஈ. சந்தோஷ் ஜா, யாழ்.நயினா தீவு நாகபூசணி அம்மன் ஆலயத்திற்கு இன்று (03) விஜயம் செய்து வழிபாடுகளில் ஈடுபட்டார்.…
Read More » - இலங்கை

தென்மராட்சி வரணியில் சமூகசக்தி வேலைத்திட்டம் ஆரம்பம்!
“சமூக சக்தி” நாடு முழுவதும் “ஆயிரம் கிராமங்கள் – ஆயிரம் வேலை திட்டம்” நிகழ்வு யாழ் தென்மராட்சி வரணி சுட்டிவேரத்தில் இன்று (03) ஆரம்பித்து வைக்கப்பட்டது. அதற்கமைய…
Read More » - இலங்கை

குகன்,லலித் வழக்கில் நிகழ்நிலையில் சாட்சியமளிக்க கோட்டாபய ராஜபக்ஷவிற்கு யாழ்.நீதிமன்றம் அனுமதி!
யாழ்ப்பாணத்தில் வைத்து காணாமல் ஆக்கப்பட்ட லலித் மற்றும் குகன் ஆகிய இருவர் தொடர்பாக சாட்சியங்களை நிகழ்நிலையில் அளிக்க அப்போதைய பாதுகாப்பு செயலர் கோட்டாபய ராஜபக்ஷவிற்கு யாழ். நீதவான்…
Read More » - இலங்கை

செம்மணிப் புகைகுழியிலிருந்து தாயத்துடன் கூடிய என்புக் கூடு மீட்பு!
யாழ்.செம்மணி சிந்துபாத்தி மனிதப் புதைகுழி,நேற்று முன்தினம் (01) அகழ்வின்போது, கழுத்தில் காசு வடிவிலான தாயத்துடன் கூடிய என்பு கூடு ஒன்று அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. செம்மணி மனித புதைகுழியின்…
Read More »