#tamil
- இலங்கை

ஈரானிய கடற்படையின் சடலங்கள் தூதரகத்திடம் ஒப்படைப்பு!
ஈரானின் IRIS DENA கப்பல் மூழ்கடிக்கப்பட்ட போது உயிரிழந்த 84 ஈரானிய கடற்படை வீரர்களின் சடலங்கள், ஈரானிய தூதரக அதிகாரிகளிடம் இன்று(13) ஒப்படைக்கப்பட்டன. இலங்கையை அண்டிய கடற்…
Read More » - இலங்கை

மேல் நீதிமன்ற நீதிபதியாக எஸ்.சதீஸ்தரன் நியமனம்!
இலங்கையின் மேல் நீதிமன்ற நீதிபதியாக எஸ். சதீஸ்தரன் நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் வைத்து ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவால் இந்த நியமனம் இன்று(13) வழங்கப்பட்டது. சாவகச்சேரி மாவட்ட நீதிபதியாக…
Read More » - இந்தியா

ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்ல, இந்தியக் கப்பல்களுக்கு அனுமதி இல்லை: ஈரான் அறிவிப்பு!
ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்ல, இந்திய கப்பல்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி விடுத்த கோரிக்கையை ஈரான் ஜனாதிபதி ‘மசூத் பெசஷ்கியான்’…
Read More » - இலங்கை

ஜனவரி முதல் 6 இலட்சத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை!
இலங்கைக்கு இந்த வருடத்தில் 6 இலட்சத்திற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர். ஜனவரி முதலாம் திகதி முதல் மார்ச் 11 ஆம் திகதி வரையான காலப்பகுதியில்…
Read More » - உலகம்

இஸ்ரேலுக்கான தூதுவரை திரும்பப் பெறுவதாக ஸ்பெயின் அறிவிப்பு!
இஸ்ரேலுக்கான தனது நாட்டுத் தூதுவரை நிரந்தரமாகத் திரும்பப் பெறுவதாக ஸ்பெயின் அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. காசா விவகாரம் மற்றும் மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக…
Read More » - விளையாட்டு

சிம்பாவேயுடனான தொடரைக் கைப்பற்றியது நியூசிலாந்து மகளிர் அணி!
சிம்பாவே மற்றும் நியூசிலாந்து மகளிர் அணிகளுக்குடையிலான 3 ஆவது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி அபார வெற்றிபெற்று தொடரைக் கைப்பற்றிவுள்ளது. நியூசிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட சிம்பாவே மகளிர்…
Read More » - இலங்கை

மாற்றுத்திறனாளிகளுக்கு பிரத்தியேக பேருந்து சேவை!
மாற்றுத் திறனாளிகளிக்கு பிரத்தியேக பேருந்து சேவையை ஆரம்பிக்க போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. அதன் முதற்கட்டமாக 10 நவீன தாழ்தள குளிரூட்டப்பட்ட பேருந்துகள் ஹம்பாந்தோட்டை…
Read More » - இலங்கை

யாழில் விபத்து: வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் உட்பட மூவர் படுகாயம்!
வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் பயணித்த முச்சக்கர வண்டியும், கார் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் சுற்றுலாப் பயணிகள் இருவரும், முச்சக்கர வண்டிச் சாரதியும் படு காயமடைந்துள்ளனர். இந்த விபத்து…
Read More » - இலங்கை

எரிபொருள் தாங்கிய நான்கு கப்பல்கள் ஏப்ரலில் இலங்கைக்கு!
நாட்டுக்குத் தேவையான எரிபொருள் கையிருப்பை உறுதி செய்ய, நடவடிக்கை எடுத்துள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபன தலைவர் டி.ஏ.ராஜகருணா தெரிவித்துள்ளார். ஏப்ரல் மாதத்தின் நடுப் பகுதியில், நான்கு பிரதான…
Read More » - இலங்கை

இலங்கை – ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் தொடர் ஒத்திவைப்பு!
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெறவிருந்த இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையிலான கிரிக்கட்தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த தொடர் இம்மாதம் 13 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவிருந்த நிலையில், பிராந்தியத்தில் தற்போது…
Read More »