#tamil
- இலங்கை

நூதனமாக இந்தியாவிற்கு தங்கம் கடத்த முயன்ற கும்பல் யாழில் கைது!
இலங்கையில் இருந்து நூதனமான முறையில் இந்தியாவிற்கு தங்கம் கடத்திய கும்பல் இலங்கை சுங்கத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர். யாழ்.காங்கேசன்துறையிலிருந்து தமிழ்நாடு நாகைபட்டினத்திற்கு நேற்று(17) கப்பலில் செல்ல…
Read More » - உலகம்

அமெரிக்க தடுப்பு முகாம்களில்மரணிக்கும் அகதிகள்!
அமெரிக்காவின் குடிவரவு மற்றும் குடியகல்வு அமுலாக்கப் பிரிவின் தடுப்பு முகாம்களிலுள்ள கைதிகளின் மரண விகிதம் இருமடங்கிற்கும் மேலாக அதிகரித்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், 2025 ஜனவரியில்…
Read More » - விளையாட்டு

2026 FIFA உலக கிண்ண போட்டியில் குரோஷியாவை வீழ்த்திய இங்கிலாந்து!
2026 FIFA உலக கிண்ண போட்டியில் குரோஷியாவை வீழ்த்திய இங்கிலாந்து! 2026 FIFA உலகக்கிண்ணப் போட்டியில் இங்கிலாந்து அணி 4-2 என்ற கோல் கணக்கில் குரோஷியாவை வீழ்த்தியது.…
Read More » - இலங்கை

உலக சுற்றாடல் தின விழிப்புணர்வு தெருக்கூத்து யாழில்!
வடக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்களமும், யாழ் பல்கலைக்கழக சித்த மருத்துவபீட குணபாடத்துறையும் இணைந்து நாடாத்திய உலக சுற்றாடல் தின நிகழ்வு யாழ்.சித்தமருத்துவ பீடத்தில் இன்று(18) இடம்பெற்றது.…
Read More » - இலங்கை

கிளிநொச்சியில் இடம்பெற்ற விபத்தில் யாழ்ப்பாண இளைஞன் பலி!
கிளிநொச்சியில் இடம்பெற்ற விபத்தில் யாழ்ப்பாண இளைஞன் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் கிளிநொச்சி உமையாள்புரம் பகுதியில் நேற்று(17) பிற்பகலில் இடம்பெற்றுள்ளது. தனது பணியை முடித்துக்கொண்டு யாழ்ப்பாணம் – அளவெட்டி…
Read More » - விளையாட்டு

FIFA கால்பந்தாட்ட இன்றைய போட்டியில், போர்த்துக்கல் – கொங்கோ அணிகள் மோதல்!
FIFA உலகக் கிண்ண 2026 தொடரின் குழு K பிரிவு போட்டியில், போர்த்துக்கல் மற்றும் கொங்கோ குடியரசு அணிகள் இன்று (17) மோதவுள்ளன. இந்தப் போட்டி அமெரிக்காவின்…
Read More » - உலகம்

ஹோர்முஸ் நீரிணையில் அமெரிக்காவின் முற்றுகையை முறியடித்து வெளியேறியது ஈரானின் எண்ணெய் கப்பல்கள்!
அமெரிக்காவின் கடுமையான கடல்வழி முற்றுகையை முறியடித்து, ஈரானின் முதல் கச்சா எண்ணெய் தாங்கி கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையில் இருந்து வெற்றிகரமாக வெளியேறியுள்ளன. சுமார் இரண்டு மாத காலமாக…
Read More » - இலங்கை

செம்மணியில் இன்று அடையாளம் காணப்பட்ட 14 என்புக்கூடுகள்!
யாழ்.செம்மணி புதைகுழியிலிருந்து 14 என்புக்கூடுகள் இன்று(17) அடையாளம் காணப்பட்டுள்ளன. மேலும், ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட என்புக்கூடுகளில் குழந்தை ஒன்றினதும், சிறுவர் ஒருவரினதும் அடங்கலாக 05 என்புக்கூடுகள் அகழ்ந்து…
Read More » - இலங்கை

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட யோஷித ராஜபக்ஷவிற்கு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் பிணை!
இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட யோஷித ராஜபக்ஷவிற்கு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரான யோஷித ராஜபக்ஷ…
Read More » - இலங்கை

யோஷித ராஜபக்ஷ இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் கைது!
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் புதல்வரான யோஷித ராஜபக்ஸ இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் இன்று(17) கைது செய்யப்பட்டுள்ளார். யோஷித ராஜபக்ஷ கடற்படையில் இணைந்து பிரித்தானியாவில் பயிற்சி…
Read More »