#tamil
- இந்தியா

இந்திய துணைத் தூதுவரை சந்தித்த சிறிதரன் தலைமையிலான குழு!
யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணைத் தூதுவருக்கும், வேலணை பிரதேச சபை தவிசாளர் மற்றும் உறுப்பினர்களுக்கும் இடையில் கலந்துரையாடல் தூதரகத்தில் நேற்று(28) இடம்பெற்றது. நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனின் ஏற்பாட்டில்…
Read More » - இலங்கை

சாவகச்சேரியில் சிவபூமி சிறுவர் மன விருத்திப் பாடசாலை!
“சிவபூமி சிறுவர் மன விருத்திப் பாடசாலை” யாழ்.சாவகச்சேரி வேலாயுதம் வீதியில் இன்று(28) திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் சிவபூமி அறக்கட்டளையின் தலைவர் கலாநிதி ஆறு திருமுருகன், யாழ்.பல்கலைக்கழக…
Read More » - இலங்கை

கிளிநொச்சி கரடுப் போக்கில் விபத்து!
கிளிநொச்சி – கரடிப்போக்கு ஏ9 வீதியில் அரச பேருந்தும், டிப்பர் வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. இந்த சம்பவம் இன்று(28) பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக கிளிநொச்சி பொலிஸார்…
Read More » - இலங்கை

“தென்னிந்திய கலைஞர்களின் சாஸ்திரிய ஆற்றுகை”சாவகச்சேரி பொன்விழா மண்டபத்தில்!
சாவகச்சேரி நகராட்சி மன்றமும், யாழ்.இந்திய துணைத்தூதரகமும் இணைந்து நடாத்திய “தென்னிந்திய கலைஞர்களின் சாஸ்திரிய ஆற்றுகை” நிகழ்வு சாவகச்சேரி பொன்விழா மண்டபத்தில் நேற்றிரவு (27) சிறப்பாக இடம்பெற்றது. இந்த…
Read More » - இலங்கை

கவனயீனத்தால் ரயிலுடன் மோதுண்ட பெண்!
வவுனியா தாண்டிகுளம் ரயில் கடவையை கவனயீனமாக கடக்க முற்பட்ட பெண் ஒருவர் ரயிலுடன் மோதுண்டு படுகாயம் அடைந்துள்ளார். இந்தச் சம்பவம் இன்று(27) காலையில் இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில்…
Read More » - இலங்கை

தொண்டமனாறு “வல்லை – துன்னாலை” வீதிக்கு அடிக்கல்!
யாழ்.வடமராட்சி தொண்டமனாறு வல்லை – துன்னாலை வீதியை புனரமைப்புக்காக அடிக்கல் நேற்று மாலை (26) நாட்டி வைக்கப்பட்டுள்ளது. வீதி அபிவிருத்தி அதிகார சபைக்குரிய 3.9 கிலோ மீற்றர்…
Read More » - இலங்கை

முன்னாள் அமைச்சர் ஹரிசன், நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலை!
முன்னாள் அமைச்சர் பி. ஹரிசன், நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் இன்று (27) காலையில் முன்னிலையாகியுள்ளார். நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவால், வாக்குமூலம் அளிக்குமாறு அவருக்கு அனுப்பப்பட்ட…
Read More » - இலங்கை

27 நாட்களில்நாட்களில் 147 பாரதூரமான விபத்துக்கள்: 155 பேர் உயிரிழப்பு!
இந்த ஆண்டு ஜனவரி 01 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் 1,375 வீதி விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.அவற்றில் 147 பாரதூரமான…
Read More » - இலங்கை

யாழ் மாவட்ட உள்ளூராட்சி மன்ற பெண் உறுப்பினர்களை சந்தித்த சர்வதேச இராஜதந்திரிகள்!
பல்வேறு சர்வதேச நாடுகள் மற்றும் அமைப்புகளின் இராஐதந்திரிகள், யாழ் மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களாகப் பணியாற்றும் பெண் அரசியல் தலைவர்களை சந்தித்து நேற்று (26) கலந்துரையாடியுள்ளனர். இலங்கைக்கான…
Read More » - இலங்கை

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கை ஆரம்பம்!
நாடு தழுவிய ரீதியில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தொடர்ச்சியான தொழிற்சங்க நடவடிக்கையில் இன்று(26) காலை 8.00 மணி முதல் ஈடுபட்டுள்ளது. இதற்கமைய யாழ்.போதனா வைத்தியசாலையின் அரச…
Read More »