#tamil
- இலங்கை

க.பொ.த.சாதாரண தரப் பரீட்சை எழுதவுள்ள மாணவர்களுக்கு விசேட செயலமர்வு!
க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை எழுதவுள்ள மாணவர்களுக்கான தமிழ் மற்றும் கணித பாடங்களுக்கான விசேட செயலமர்வு சிகரம் நிறுவனத்தின் அனுசரணையோடு செம்பியன்பற்று தெற்கு, வேலுப்பிள்ளை செல்லம்மா இலவசக்…
Read More » - மங்கையர் அரங்கம்

இலங்கைக்கு பெருமை சேர்த்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த சுலக்க்ஷனா சுலோ!
சுலக்ஷனா சுலோ, அழகுக்கலை துறையில் தனது திறமை மற்றும் அர்ப் பணிப்பால் சர்வதேச அளவில் இலங்கைக்கு பெருமை சேர்த்துள்ளார். இவர் 2025 ஆம் ஆண்டு மலேசியாவில் நடைபெற்ற…
Read More » - இலங்கை

நள்ளிரவில் மணல் கொள்ளை:மாட்டிய டிப்பர்!
யாழ்ப்பாணம் வடமராட்சி பருத்தித்துறை பகுதியில் சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபட்டுவந்த டிப்பர் வாகனத்தை கைப்பற்றப்பட்டுள்ளதோடு சாரதியும் கைது செய்யப்பட்டுள்ளார். விசேட அதிரடி படையினர் நேற்றிரவு(24) குறித்த நடவடிக்கையில்…
Read More » - இலங்கை

3ஆவது சர்வதேச சட்டத்துறை மாநாடு யாழ்.பல்கலையில்!
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சட்டத்துறை மற்றும் இந்தியாவின் சுரானா சட்ட நிறுவனம் ஆகியவை இணைந்து நடாத்தும் 3ஆவது யாழ்ப்பாண சர்வதேச சட்ட மாநாடு – 2026′ இன்று (24)…
Read More » - இலங்கை

வங்காள விரிகுடாவில் உருவாகிய வலுக்குறைந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சி வடக்கு மாகாணத்துக்கு அண்மையில்!
வங்காள விரிகுடாவில் உருவாகிய வலுக்குறைந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சி தற்போது வடக்கு மாகாணத்தை அண்மித்து நிலை கொண்டுள்ளதாக யாழ்.பல்கலைக்கழக புவியற்றுறை சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.…
Read More » - இலங்கை

நுவரெலியாவில் நிலவும் குளிரான காலநிலை: உறைபனிப் பொழிவு!
நுவரெலியாவில் நிலவும் குளிரான காலநிலை காரணமாக இன்றைய தினமும்(24) பல இடங்களில் உறைபனி பொழிந்துள்ளது. நாட்டின் குறைந்தபட்ச வெப்பநிலை இன்றும் நுவரெலியாவிலேயே பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.…
Read More » - இலங்கை

யாழ். போதனா வைத்தியசாலை வைத்தியர்களின் பணிப்புறக்கணிப்பு இரண்டாம் நாளாகவும்!
நாடு தழுவிய ரீதியில் அரச மருத்துவ அதிகாரிகள் பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள நிலையில், யாழ்.போதனா வைத்தியசாலை வைத்தியர்களும் மேற்கொண்டு வரும்பணிப் புறக்கணிப்பு இரண்டாம் நாளாக இன்றும்(24) தொடர்கிறது.…
Read More » - இந்தியா

ஊடக பயிற்சிக்காக இலங்கை ஊடகவியலாளர் குழு இந்தியா பயணம்!
இலங்கையைச் சேர்ந்த 30 ஊடகவியலாளர்களை கொண்ட குழு, இம்மாதம் 26 முதல் பெப்ரவரி 1 திகதிவரக வரை ஹைதராபாத்தில் நடைபெறும் அறிவு பரிமாற்றம் மற்றும் திறன் மேம்பாட்டு…
Read More » - இலங்கை

மலேசியாவில் நடைபெற்ற தமிழ் வர்த்தக மாநாட்டில் யாழ்ப்பாணப் பெண்ணுக்கு கிடைத்த அங்கிகாரம்!
தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் “சர்வதேச தமிழர்கள் வர்த்தக மாநாடு” மலேசியாவில் நடைபெற்றது. அண்மையில் நடந்த மாநாட்டில் பங்கேற்க பல நாடுகளைச் சேர்ந்த தொழில் முயற்சியாளர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டது. இலங்கையிருந்து…
Read More » - இலங்கை

வைத்தியர் என தன்னை நம்ப வைத்த இளைஞன்: பொலிஸாரால் கைது!
தன்னை வைத்தியர் என பொதுமக்களை நம்ப வைத்த இளைஞன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மட்டக்களப்பு – வாழைச்சேனை – செம்மண்ணோடை பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய இளைஞனே…
Read More »