#tamil
- இலங்கை

சேர்ந்து மது அருந்திய போது தந்தையை கொன்ற மகன்!
மதவாச்சி, கடவத்தகம பிரதேச வீடொன்றில் தந்தையோடு சேர்ந்து மது அருந்திய மகன் அவரை அடித்துக் கொன்றுள்ளார். இந்த சம்பவம் நேற்று (16) இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர் மூத்த மகனுடன்…
Read More » - இலங்கை

போதைப்பொருட்களை ஒழிக்கும் தேசிய செயற்பாட்டில் பின்வாங்க மாட்டோம் – ஜனாதிபதி உறுதிபடத் தெரிவிப்பு!
நச்சுப் போதைப் பொருட்களிலிருந்து இலங்கை சமூகத்தை விடுவிக்கும் நோக்குடன் “முழு நாடுமே ஒன்றாக” தேசிய செயற்பாட்டை அமுலாக்கும் நிகழ்வு யாழ்ப்பாணம் தொழில்நுட்பவியல் கல்லூரி மைதானத்தில் நேற்று(16) பிற்பகலில்…
Read More » - இலங்கை

யாழ்.நாகவிகாரைக்கு சென்ற ஜனாதிபதி!
யாழ்ப்பாணம் ஸ்ரீ நாக விகாரை சர்வதேச பௌத்த நிலையத்திற்குச் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க இன்று(16) விஜயம் செய்தார். அங்கு நாக விகாரை விகாராதிபதியும், வட இலங்கை தலைமை…
Read More » - இலங்கை

யாழ்.மீசாலையில் தேசிய வீடமைப்பு வேலைத்திட்டத்தை ஆரம்பித்து வைத்த ஜனாதிபதி!
“தமக்கான இடம் -அழகான வாழ்க்கை” தேசிய வீடமைப்பு வேலைத்திட்டத்தை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க யாழ்.சாவகச்சேரி மீசாலையில் இன்று(16) ஆரம்பித்து வைத்தார். முதலில் மீசாலை கிழக்கு J/318 கிராம…
Read More » - இலங்கை

விண்ணில் சாகசம் காட்டிய பட்டங்கள்!
வல்வை விக்னேஸ்வரா சனசமூக சேவா நிலையமும், வல்வை உதயசூரியன் விளையாட்டுக்கழகவும் இணைந்து நடாத்திய பட்டத் திருவிழா வல்வெட்டித்துறை கடற்கரையில் நேற்று(15) சிறப்பாக இடம்பெற்றது. இதில் 42 பட்டங்கள்…
Read More » - இலங்கை

நாவற்குழியில் டிப்பர் விபத்து இளைஞர் இருவர் பலி!
யாழ்ப்பாணம் – மன்னார் ஏ 35 வீதி, தென்மராட்சி நாவற்குழி பகுதியில் டிப்பர் வாகனம் ஒன்று பாதையை விட்டு விலகி மதிலுடன் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.…
Read More » - இலங்கை

நாகர் கோவில் பகுதியில் 14 கிலோ கேரளா கஞ்சா மீட்பு!
யாழ் வடமராட்சி கிழக்கு நாகர் கோவில் பகுதியில் 14 கிலோ கிராம் கேரளா கஞ்சா மீட்க்கப்பட்டுள்ளது. துன்னாலை விசேட அதிரடிப் படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில்…
Read More » - இலங்கை

தாயக மக்கள் கட்சியின் அலுவலகம் தீ வைப்பு!
யாழ்ப்பாணம், தாவடிப் பகுதியில் அமைந்துள்ள தாயக மக்கள் கட்சியின் அலுவலகம் மீது அதிகாலையில்(14) பெற்றோல் ஊற்றி தீ வைக்கப்பட்டுள்ளது. கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் அருண் சித்தார்த்தின்…
Read More » - இலங்கை

உலகின் விலையுயர்ந்த காரை கொள்வனவு செய்த டட்லி சிறிசேன!
உலகின் விலையுயர்ந்த காரை கொள்வனவு செய்த டட்லி சிறிசேன! நாட்டின் முன்னணி வர்த்தகரான அரலிய குழுமத்தின் தலைவரான டட்லி சிறிசேன, உலகின் மிக விலையுயர்ந்த கார்களில் ஒன்றை…
Read More » - இலங்கை

விமல் வீரவன்ச உயர் நீதிமன்றில் முன்னிலை!
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச கொழும்பு உயர் நீதிமன்றத்தில் இன்று(14) முன்னிலையானார். கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி முகமது மீஹால், முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவை…
Read More »