#tamil
- இலங்கை

மதகுக்குள் வீழ்ந்த கார்!
நீர்கொழும்பு – மீரிகம பிரதான வீதியில் படல்கம பகுதியில் பாதையைவிட்டு விலகிய கார் ஒன்று மதகுக்குள் வீழ்ந்துள்ளது. இந்தச்சம்பவம் இன்று(13) காலை 7.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது. ஓட்டுநர்…
Read More » - இலங்கை

நெடுந்தீவு கடலில் இந்திய மீனவர்கள் எண்மர் கைது!
யாழ்.நெடுந்தீவு கடலில் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட 8 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதானவர்களை கடற்றொழில் நீரியல்வள திணைக்களத்திடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
Read More » - இலங்கை

வெலிமடை மாவட்ட நீதிமன்ற பதிவாளருக்கு விளக்கமறியல்!
காணி வழக்கொன்றின் உரித்தை உரிமையாளர்களுக்கு ஒப்படைப்பதற்காக லஞ்சம் பெற்றதாக வெலிமடை மாவட்ட நீதிமன்றத்தில் பதிவாளர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 30 வருடங்களாக இடம் பெற்றுவந்த குறித்த வழக்கின்…
Read More » - இலங்கை

கிளிநொச்சி – முரசுமோட்டை பகுதியில் கோர விபத்து!
கிளிநொச்சி – முரசுமோட்டை -நான்காம் கட்டை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் நால்வர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் இன்று(12) பிற்பகல் 4.40 மணியளவில் இடம்பெற்றுள்ளது. விஸ்வமடு பகுதியில்…
Read More » - இலங்கை

பிரதமரை கல்வி அமைச்சர் பதவியிலிருந்து விலகுமாறு வலியுறுத்தி விமல் சத்தியாக்கிரகப் போராட்டம்!
பிரதமர் ஹரிணி அமரசூரியவை கல்வி அமைச்சர் பதவியிலிருந்து விலகுமாறு வலியுறுத்தி முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச இன்று (12) முதல் தொடர்ச்சியான சத்தியாக்கிரக போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். இசுருபாயவிலுள்ள…
Read More » - இலங்கை

இலங்கை வந்த சீன வெளிவிவகார அமைச்சர்!
சீன வெளிவிவகார அமைச்சர் வொன்க் ஈ, ஒரு நாள் விஜயம் மேற்கொண்டு இலங்கையை வந்தடைந்துள்ளார். சீனாவின் பீஜிங் விமான சேவைக்கு சொந்தமான விமானத்தின் மூலம் சீன வெளிவிவகார…
Read More » - இலங்கை

நாட்டை மீள கட்டியெழுப்ப நிதி கையளித்த புலம்பெயர் ஈழத்தமிழ் தொழிலதிபர்!
அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், சேதமடைந்த பகுதிகளை மீளக் கட்டியெழுப்பவும் இலங்கை அரசாங்கத்தால் ஸ்தாபிக்கப்பட்டுள்ள இலங்கையை மீளமைக்கும் நிதி திட்டத்திற்கு இங்கிலாந்தில் வாழ்ந்துவரும் தொழிலதிபர் ஒருவர்…
Read More » - இலங்கை

கிளிநொச்சியில் புதையல் தோண்டிய மின்சார சபை ஊழியர்கள் நால்வர் கைது!
கிளிநொச்சி மின்சார சபை சுற்றுலா விடுதியில் புதையல் தோண்டிய நான்கு மின்சார சபை ஊழியர்கள் விசேட அதிரடிப் படையால் கைது செய்யப்பட்டுள்ளனர். கிளிநொச்சி அறிவியல் நகர் சிறப்பு…
Read More » - இலங்கை

வன்னியின் கண்ணீர் அமைப்பால் பொங்கல் பொருட்கள் வழங்கி வைப்பு!
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பொற்பதி கிராமத்திலுள்ள 37 குடும்பங்களுக்கு வன்னியின் கண்ணீர் அமைப்பால் பொங்கல் பொருட்கள் நேற்று (12) வழங்கி வைக்கப்பட்டன. இந்த நிகழ்வு, பொற்பதி றோமன்…
Read More » - இலங்கை

தைத் திருநாளை முன்னிட்டு நாகர்கோவிலில் மரதன்!
யாழ்.வடமராட்சி கிழக்கு, நாகர்கோவிலில், தைத் திருநாளை முன்னிட்டு மரதன் ஓட்டப்போட்டி இடம்பெற்றது. இந்த மரதன் ஓட்டப்போட்டி, நேற்று(10) பிற்பகலில் இடம்பெற்றது. 20 கிலோ மீற்றர்கள் தூரங்கொண்டதாக இந்த…
Read More »