#tamil
- இலங்கை

கடத்தப்பட்ட 30 இலட்சம் பெறுமதியான மரக்குற்றிகள் மீட்பு!
காலாவதியான அனுமதிப் பத்திரத்தை பாவித்து கடத்திவரப்பட்ட 30 இலட்சம் ரூபா பெறுமதியான மரக்குற்றிகளை சாவகச்சேரி பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். யாழ்.கைதடி ஏ9 வீதிப் பகுதியில் ரோந்து நடவடிக்கையில் இன்று…
Read More » - இலங்கை

உயர்தரப் பரீட்சை 12 ஆம் திகதி முதல்!
அனர்த்தம் காரணமாக, 2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் சில பாடங்களுக்குத் தோற்ற முடியாமல் போன மாணவர்களுக்கான பரீட்சைகள், இம்மாதம் 12 ஆம்…
Read More » - இலங்கை

கச்சதீவு திருவிழா முன்னாயத்த கலந்துரையாடல்!
கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடல் யாழ்.மாவட்ட செயலகத்தில் இன்று(08) இடம்பெற்றது. யாழ். மாவட்ட செயலாளர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் குறித்த கலந்துரையாடல்…
Read More » - இலங்கை

கொடிகாமம் பழக்கடை வியாபாரிகள் போராட்டத்தில்!
யாழ்.கொடிகாமம் சந்தை பழக்கடை வியாபாரிகள் கடைகளை மூடி இன்று(08) போராட்டத்தில் ஈடுபட்டனர். இம்மாதம் முதலாம் திகதி முதல் சந்தை வியாபார நடவடிக்கைகள், புதிதாக புனர்நிர்மாணம் செய்யப்பட்ட கட்டடத்தில்…
Read More » - இலங்கை

நுவரெலியாவில் நீர் விமானம் விபத்து!
நுவரெலியா, கிரெகரி ஏரியில், நீர் விமானம் (sea flight) ஒன்று தரையிறங்கும் போது நேற்று(07) பிற்பகலில் விபத்துக்குள்ளாகியது. இதன்போது விமானத்திலிருந்தஇரு விமானிகள் காயமடைந்தனர். அவர்களை ஏரியில் படகு…
Read More » - இலங்கை

சர்ச்சைக்குரிய தரம் 06 பாடங்கள் நீக்கம்!
சர்ச்சைக்குரிய விடயங்களைக் கொண்ட தரம் 6 ஆங்கிலப் பாடப் புத்தகத்திலுள்ள குறிப்பிட்ட பாடத்தை நீக்கவுள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று(07) உரையாற்றும்போதே அவர் இதனை…
Read More » - இலங்கை

திரையுலகில் மிளிரும்ஷன்சனா பாலசூரிய!
ஹன்சனா பாலசூரிய,இலங்கையில் சிறந்த நடிகையாகவும்,மொடலாகவும் மற்றும் டிவி தொகுப்பாளராகவும்திகழ்கின்றார். இவர் Wassanaye Sanda மற்றும் Lucknow போன்ற பிரபலமான தொலைத்தொடர்கள் மற்றும் திரைப் படங்களில் நடித்துள்ளார். அதன்பின்னர்,…
Read More » - விளையாட்டு

மிகச்சிறந்த தடகள வீராங்கனையாக திகழும் அமாஷி டி சில்வா!
இலங்கையின் மிகச் சிறந்த தடகள வீராங்கனைகளில் ஒருராக அமாஷி டி சில்வா திகழ்கின்றார். 1999 ஆகஸ்ட் 12ஆம் திகதி கண்டியில் பிறந்தார். இவர் சஸ்வர்ணமாலி மகளிர் கல்லூரியில்…
Read More » - இலங்கை

நாட்டை மீள கட்டியெழுப்ப பொலிஸ் திணைக்களம் 50 மில்லியன் நிதி உதவி!
நாட்டில் ஏற்பட்ட அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கைக்கும், பேரழிவிற்குப் பிறகு நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்கும் தொடங்கப்பட்ட இலங்கையை மீண்டும் கட்டியெழுப்பும் நிதிக்கு பொலிஸ் திணைக்களம் 50 மில்லியன்…
Read More » - இலங்கை

பாம்புக்கடிக்கு இலக்கான இளைஞன் உயிரிழப்பு!
கிளிநொச்சி கல்மடு நகர் பகுதியில் இன்று( 06) ஆலய வளாகத்தில் சிரமதான பணியில் ஈடுபட்ட இளைஞன் பாம்பு கடிக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் கல்மடுநகரைச் சேர்ந்த 23…
Read More »