#tamil
- இலங்கை

யாழ்.சாவகச்சேரி இந்துக் கல்லூரிக்கு மூன்று மாடிகளைக் கொண்ட 30 வகுப்பறைகளுக்கான புதிய கட்டடத் தொகுதிக்கு அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டுள்ளது.
கல்லூரி அதிபர் ந.சர்வேஸ்வரன் தலைமையில் நேற்று(09) இடம்பெற்ற நிகழ்வில்,வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன்,வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் பற்றிக் டிறஞ்சன், சாவகச்சேரி பிரதேச செயலாளர் பிரான்சிஸ்…
Read More » - இலங்கை

வவுனியா விபத்தில் ஓய்வு நிலை ஆசிரியர் பலி!
வவுனியா பட்டானிச்சூர் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஓய்வு நிலை ஆசிரியர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்து சம்பவம் நேற்று இரவு (09) இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.…
Read More » - இலங்கை

இரு தவணைக் கடன்களை ஒன்றாக வழங்க சர்வதேச நாணய நிதியம் இணக்கம்!
இலங்கைக்கு இரு தவணைக் கடன்களை ஒன்றாக வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகள் குழு இணக்கம் தெரிவித்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட கடன் வசதியின் கீழ்…
Read More » - இலங்கை

கோட்டை புகையிரத நிலையத்தை சர்வதேச தரத்திற்கு உயர்த்துதல் திட்டம்: பிரதமர் தலைமையில் ஆரம்பித்து வைப்பு!
கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தைச் சர்வதேச தரத்திற்கு நவீன மயப்படுத்தும் பணிகள் பிரதமர் ஹரிணி அமரசூரிய தலைமையில் இன்று(09) ஆரம்பித்து வைக்கப்பட்டது. போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர…
Read More » - இலங்கை

சகோதரனின் கத்திக் குத்துக்கு இலக்கான பெண் மரணம்!
வவுனியா – செக்கடிப்புளவு கிராமத்தில் சகோதரனின் கத்திக் குத்துக்கு இலக்கான பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று(08) இரவு இடம்பெற்றுள்ளது. கத்திக் குத்துக்கு இலக்கான பெண்…
Read More » - இலங்கை

பொம்மைக்குள் போதைப்பொருள் கடத்தல்: பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் கைது!
விளையாட்டுப் பொருட்களுக்குள் மறைத்து வைத்து கொரியர் சேவை ஊடாக சூட்சும்மாக கடத்தி வரப்பட்ட ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதோடு சந்தேக நபரும் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் அம்பாறை…
Read More » - உலகம்

லெபனான் மீது தாக்குதல் தொடர்ந்தால் போர் நிறுத்த ஒப்பந்தம் ரத்து: ஈரான் கடும் எச்சரிக்கை!
லெபனான் மீது இஸ்ரேல் முன்னெடுத்து வரும் தொடர்ச்சியான வான்வழித் தாக்குதல்கள் நிறுத்தப்படாவிட்டால், அமெரிக்காவுடன் எட்டப்பட்ட இரண்டு வார கால தற்காலிகப் போர் நிறுத்த ஒப்பந்தத்தில் இருந்து ஈரான்…
Read More » - இலங்கை

வட்டுக்கோட்டை தீர்மானத்தின் 50 ஆம் ஆண்டு எழுச்சி மாநாடு யாழில்!
வட்டுக்கோட்டை தீர்மானத்தின் 50ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு எழுச்சி மாநாடு மே மாதம் 30 ஆம் திகதி தந்தை செல்வா அரங்கில் இடம்பெறவுள்ளதாக ஏற்பாட்டுக் குழு தெரிவித்தது.…
Read More » - இலங்கை

வாழ்நாள் முழுவதும் உணவளித்த எஜமானின் உடலை சுமந்து சென்ற காளைகள்!
மன்னார் – நறுவிலிகுளத்தில் இடம்பெற்ற இறுதி ஊர்வலம் ஒன்றில், பூதவுடலை காளைகள் சுமந்து சென்ற சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறித்த காளைகளின் எஜமான் இயற்கை எய்தியிருந்தார். தான்…
Read More » - இலங்கை

இன்று முதல் டீசல் விலை அதிகரிப்பு!
லங்கா ஐஓசி நிறுவனம் இன்று (08) முதல் அமுலுக்கு வரும் வகையில் டீசல் வகைகளின் விலைகளை அதிகரித்துள்ளது. இதன்படி,எக்ஸ்ட்ரா மைல் டீசல் 590 ரூபாவாகவும்,லங்கா சூப்பர் டீசல்…
Read More »