#tamilinfo
- உலகம்

அமெரிக்க எண்ணெய் கொள்வனவு செய்ய சீனா இணக்கம்: டிரம்ப் தெரிவிப்பு!
அமெரிக்காவிலிருந்து மசகு எண்ணெய்யைக் கொள்வனவு செய்வதற்கு சீனா இணங்கியுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். பெய்ஜிங்கில் நேற்று (14) சீன ஜனாதிபதியுடனான சந்திப்புக்குப் பின்னர் ஊடகங்களுக்கு…
Read More » - இலங்கை

தென்மராட்சியை வந்தடைந்த முள்ளிவாய்க்கால் நினைவு ஊர்தி!
முள்ளிவாய்க்கால் நினைவு ஊர்தி” யாழ்.சாவகச்சேரி நகரை இன்று(13) காலை 10.30 மணியளவில் வந்தடைந்தது. யாழ் நல்லூரிலுள்ள தியாக தீபம் திலீபனின் நினைவாலய முன்றலிலிருந்து முள்ளிவாய்க்கால் நோக்கிய தனது…
Read More » - விளையாட்டு

இந்தியன் பிரீமியர் லீக் 56 ஆவது போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி வெற்றி!
குஜராத் டைட்டன்ஸ் அணிக்கும், ஹைதரபாத் சன்ரைசர்ஸ் அணிகளுக்கும் இடையில்,நடைபெற்ற இந்தியன் பிரீமியர் லீக், 56 ஆவது போட்டியில், குஜராத் டைட்டன்ஸ் அணி 82 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.…
Read More » - இலங்கை

இலங்கையின் பல பாகங்களில் இன்றும் மழை!
இலங்கையின் பல பாகங்களிலும் இன்று (13) பலத்த மழை பெய்யக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. இலங்கைக்கு வடகிழக்கே நிலவும் குறைந்த காற்றழுத்த தாழமுக்கம் காரணமாக இந்த மழை…
Read More » - இலங்கை

இலங்கையில் கடமை நேரத்தில் போதைப்பொருள் பயன்படுத்திய பேருந்து சாரதிகள் மற்றும் நடத்துநர்கள்!
கடமை நேரத்தில் அபாயகரமான போதைப்பொருட்களை பயன்படுத்திய பேருந்து சாரதிகள் கடவத்தை பேருந்துநிலையத்தில் நேற்று (12) கண்டறியப்பட்டனர். மேற்கொள்ளப்பட்ட விசேட போதைப்பொருள் பரிசோதனையின் போது, ஏழு பேருந்து சாரதிகள்…
Read More » - மங்கையர் அரங்கம்

கலைத் துறையில் மிளிரும் ஜானகி ஆனந்த ரூபன்!
யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்டஜானகி ஆனந்தரூபன், ஓவியக் கலைஞராக திகழ்கின்றார். சாவகச்சேரியில் இயங்கும் ஜானு ஆர்ட் அக்கடமி எனும் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலமை ஓவிய ஆசிரியராகவும் திகழ்கின்றார்.…
Read More » - இலங்கை

மே 31 ஆம் திகதி அரச விடுமுறையாக பிரகடனம்!
2026 ஆம் ஆண்டுக்கான அரச விசாக பூரணை தினத்தை முன்னிட்டு மே மாதம் 31 ஆம் திகதி அரசாங்க விடுமுறை தினமாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அரச விசாக பூரணை…
Read More » - இலங்கை

இந்தியன் பிரீமியர் லீக்கின் 33 ஆவது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான இந்தியன் பிரீமியர் லீக்கின் 33 ஆவது போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 103…
Read More » - இலங்கை

திருகோணமலையில் விபத்து : 13 பேர் படுகாயம்!
திருகோணமலை -கிண்ணியா- கங்கை பாலத்தருகில் தனியார் பேருந்து மரத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் 23 பேர் படுகாயமடைந்துள்ளனர். இந்தச் சம்பவம் நேற்று (22) மாலை இடம்பெற்றுள்ளது. திருகோணமலையிலிருந்து மூதூர்…
Read More » - வடக்கு மாகாணம்

உரும்பிராய் விபத்தில் தந்தையும் மகனும் பலி!
யாழ்ப்பாணம் – பலாலி வீதியின் உரும்பிராய் சந்தியில், பலாலி நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள், எதிரே வந்த லொறியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் தந்தையும் மகனும் பலியாகி உள்ளனர்.…
Read More »