#tamilinfo
- இலங்கை

நவீன நரம்புத் தூண்டல் முறை கலந்துரையாடல் – யாழ்.மருத்துவ பீடத்தில்!
நவீன நரம்புத் தூண்டல் முறையான Transcranial Magnetic Stimulation (TMS) தொடர்பான கலந்துரையாடல், யாழ். பல்கலைக்கழக மருத்துவப்பீட CTRB மண்டபத்தில் இன்று (10) இடம்பெற்றது. அமெரிக்காவைச் சேர்ந்த…
Read More » - உலகம்

ஈரானுடனான போர் முடிவுக்கு வரவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி அறிவிப்பு: அதை ஈரான் மறுப்பு!
ஈரானுக்கு எதிரான போர் மிக விரைவில் முடிவுக்குவரவுள்ளதாகவும்,அதன்பின் எரிபொருள் விலை குறையும் எனவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். மியாமியிலுள்ள கோல்ஃப் மைதானத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர்…
Read More » - இலங்கை

குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் பிரசாத் ரணசிங்க கைது!
குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் பிரசாத் ரணசிங்க இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார். இலஞ்ச, ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு முன்னெடுத்துவரும் விசாரணைகளுக்கு இடையூறு விளைவித்ததாகக்…
Read More » - இந்தியா

காதலனால் கழுத்தறுத்து கொல்லப்பட்ட காதலி- தொடரும் விசாரணை!
கொழும்பில் இளம் பெண் ஒருவர் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர். கொழும்பு, கஹதுடுவ பகுதியில் உள்ள ஆடைத் தொழிற்சாலை ஒன்றில்…
Read More » - இலங்கை

ஆலய விக்கிரகத்தை உடைத்தவர் கைது!
யாழ்ப்பாணம் சரவணை பகுதியிலுள்ள ஆலயத்தின் விக்கிரகத்தை உடைத்துச் சேதப்படுத்திய குற்றச்சாட்டில் ஒருவர் கைதுசெய்யப்பட்டார். சரவணை செல்லக்கதிர்காமம் ஆலயத்திலுள்ள விக்கிரகமே நேற்று(09) சேதப்படுத்தப்பட்டது. கண்காணிப்பு கமரா காட்சிகளின் அடிப்படையில்சம்பவம்…
Read More » - இலங்கை

பேருந்து கட்டணத்தில் மாற்றமில்லை-தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவிப்பு!
எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்ட போதிலும், பேருந்துக் கட்டணம் அதிகரிக்கப்பட மாட்டாதென தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. டீசல் விலை நேற்று(09) நள்ளிவு அதிகரிக்கப் பட்டாலும், அது பேருந்து…
Read More » - இலங்கை

எரிபொருள் விலைகள் அதிகரிப்பு!
எரிபொருள் விலைகள் நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளன. அதற்கமைய, ‘இலங்கை பொற்றொலிய கூட்டுத்தாபனம்’ தனது எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. ஒக்டேன் 92…
Read More » - இலங்கை

சஜின் வாஸ் குணவர்தன கைது!
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் இன்று(09) கைது செய்யப்பட்டுள்ளார். சட்டவிரோத சொத்து குவிப்பு தொடர்பான விசாரணைக்காக அழைக்கப்பட்ட நிலையிலே அவர்…
Read More » - இலங்கை

யாழிலிருந்து இந்தியாவுக்கு கடத்த முற்பட்ட பெருந்தொகை தங்கம் மீட்பு!
யாழ்ப்பாணத்திலிருந்து இந்தியாவிற்கு பெருந்தொகை தங்க கட்டிகளை கடத்திச் செல்ல முற்பட்ட இருவர் கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர். மாதகல் கடல் வழியாக படகில் இந்தியாவிற்கு தங்கக் கட்டிகளை கடத்திச்…
Read More » - இலங்கை

மத்திய கிழக்கு நாடுகளிலிலிருந்து சுவிஸுக்கான விமான சேவைகள் ஆரம்பம்!
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டிருந்த பதற்றமான பாதுகாப்பு சூழ்நிலையின் காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த சில சர்வதேச விமான சேவைகள் தற்போது படிப்படியாக மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதன் ஒரு பகுதியாக,…
Read More »