#tamilinfo
- இலங்கை

கொழும்பு – காலிமுகத்திடல் நீராடிய மாணவர்களில் ஒருவர் பலி: இன்னொருவர் மாயம்!
காலிமுகத்திடல் கடலில் நீராடச் சென்ற ஆறு மாணவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் காணாமல் போயுள்ளார். இந்த சம்பவம் நேற்று (10) மாலை இடம்பெற்றுள்ளது. காலிமுகத்திடல் கடலில் 6…
Read More » - இலங்கை

அளுத்கமவில் ரயிலுடன் முச்சக்கரவண்டி மோதியதில் சாரதி பலி!
களுத்துறை, அளுத்கம, -டிப்போ வீதியில் அமைந்துள்ள தொடருந்து கடவையில் முச்சக்கரவண்டி ரயிலுடன் மோதுண்டதில் முச்சக்கரவண்டிச் சாரதி உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்று (10) மாலை இடம்பெற்றுள்ளது. மருதானையிலிருந்து…
Read More » - இலங்கை

கிழக்கு மாகாண ஆளுநரை சந்தித்து கலந்துரையாடிய அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர்!
இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மெதிவ் டக்வொர்த், கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகரவை சந்தித்து கலந்துரையாடினார். இந்த கலந்துரையாடல் திருகோணமலையிலுள்ள கிழக்கு மாகாண ஆளுநர்…
Read More » - உலகம்

புலம்பெயர முயன்ற 1300 ற்கும் அதிகமானோர் கடந்த ஐந்து மாதங்களில் கடலில் பலி!
ஆபிரிக்காவிலிருந்து கடல் வழியாக ஸ்பெயின் நாட்டு கடற்கரையை அடைய முயன்ற 1,300 ற்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோர் 2026 ஆம் ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் மட்டும் உயிரிழந்துள்ளதாக…
Read More » - உலகம்

பிரான்ஸுக்குள் நுழைய இஸ்ரேல் நிதியமைச்சருக்கு தடை!
இஸ்ரேலின் நிதி அமைச்சர் பெசலெல் ஸ்மோட்ரிச்சு தனது நாட்டிற்குள் நுழைய பிரான்ஸ் அரசு தடை விதித்துள்ளது. பிரான்ஸின் வெளிவிவகார அமைச்சர் ஜீன்-நோயல் பாரோட் இந்த தடை உத்தரவை…
Read More » - இலங்கை

11 இளைஞர்கள் கடத்தல் வழக்கு: முன்னாள் கடற்படைத் தளபதிக்கு நீதிமன்று அழைப்பாணை!
கொழும்பு மற்றும் புறநகர்ப் பகுதிகளிலிருந்து 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு, காணாமல் ஆக்கப்பட்டதாகக் வழக்கில், முன்னாள் கடற்படைத் தளபதி ரவீந்திர விஜேகுணரத்ன சந்தேக நபராக பெயரிடப்பட்டுள்ளார். இதனையடுத்து, முன்னாள்…
Read More » - இந்தியா

இயக்குநர் பாரதிராஜா உடலுக்கு முழு அரசு மரியாதை – முதலமைச்சர் விஜய் அறிவிப்பு!
தமிழ்த் திரையுலகின் முன்னணி இயக்குநர் பாரதிராஜா, சிகிச்சைப் பலனின்றி சென்னை நீலாங்கரையிலுள்ள இல்லத்தில் இன்று (10) அதிகாலை காலமானார். நீலாங்கரையில் வைக்கப்பட்டுள்ள மறைந்த பாரதிராஜா உடலுக்கு முதலமைச்சர்…
Read More » - இலங்கை

சங்கீத்சனின் விடுதலை தொடர்பாக ஜனாதிபதியோடு பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன்!
சொல்லிசைக் கலைஞர் சங்கீத்சனின் விடுதலை தொடர்பாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும், நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனுக்கும் இடையில் தொலைபேசி உரையாடல் இன்று(10) இடம்பெற்றுள்ளது. குறித்த உரையாடலுக்கு…
Read More » - இலங்கை

வடக்கு மாகாண கயிறு இழுத்தல் போட்டியில் யாழ் அணி வெற்றி!
வடக்கு மாகாண கயிறு இழுத்தல் போட்டியில், யாழ்.மாவட்ட அணி வெற்றிபெற்று தேசிய போட்டிக்குத் தெரிவாகியுள்ளது. கயிறு இழுத்தல் போட்டியில் தொடர்ச்சியாக முன்னணியில் இருந்த வவுனியா அணியை வென்றதன்…
Read More » - இலங்கை

இலங்கையில் முதலீடு செய்ய தமிழக முதலீட்டாளர்கள் முன்வருகை!
இந்தியாவின் தமிழகத்தில் புதிய அரசாங்கம் பதவியேற்றுள்ள நிலையில், அங்குள்ள பல முதலீட்டாளர்கள் இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ள முன்வந்துள்ளனர். இலங்கையில் சுமார் 1000 கோடி ரூபா பெறுமதியான முதலீடுகளை…
Read More »