#tamilinfomedia
- இலங்கை

சித்திரைப் புத்தாண்டு காலத்தில் எரிவாயுவை திறம்பட விநியோகிக்க நடவடிக்கை!
எதிர்வரும் சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு நுகர்வோருக்குத் தட்டுப்பாடின்றி எரிவாயுவை விநியோகிக்கும் நடவடிக்கைகள் இன்று (08) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது. வர்த்தக அமைச்சரின்…
Read More » - உலகம்

ஈரானுக்கு அமெரிக்கா கடும் எச்சரிக்கை!
ஹோர்முஸ் நீரிணையை திறப்பதற்காக அமெரிக்கா வழங்கிய காலக்கெடு முடிவடையவுள்ள நிலையில், ஈரானுக்கு எதிராக மிகக் கடுமையான எச்சரிக்கையை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விடுத்துள்ளார். தமது ‘Truth Social’…
Read More » - விளையாட்டு

இந்தியன் பிரீமியர் லீக் 13 ஆவது போட்டி இன்றிரவு!
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் மும்பாய் இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான இந்தியன் பிரீமியர் லீக்கின் 13 ஆவது போட்டி இன்று (07) இடம்பெற்றவுள்ளது. ‘குவாட்டி பரசப்பார கிரிக்கெட்’…
Read More » - இலங்கை

அரச தொலைக்காட்சி முன்னாள் தலைவர், பணிப்பாளருக்கு விளக்கமறியல்!
இலங்கை அரச தொலைக்காட்சியின் முன்னாள் தலைவர் மற்றும் பணிப்பாளர் ஆகியோர் எதிர்வரும் 17 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இலங்கை அரச தொலைக்காட்சியின் முன்னாள் தலைவர் சரத்…
Read More » - இலங்கை

எரிபொருட்களுக்கு மானியம் வழங்கப்படும் – ஜனாதிபதி அறிவிப்பு!
எரிபொருட்களுக்கு மானியங்கள் வழங்கவுள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க நாடாளுமன்றத்தில் இன்று(07) தெரிவித்தார். ஒரு லீற்றர் டீசலுக்கு அதிகபட்சம் 100 ரூபா வரையான மானியமும்,பெற்றோல் லீற்றருக்கு அதிகபட்சம் 20…
Read More » - இலங்கை

சினோபெக் நிறுவன எரிபொருள் விலையில் மாற்றம்!
சினோபெக் நிறுவனத்தின் ஒரு லீற்றர் சூப்பர் டீசலின் விலை 28 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, அதன் புதிய விலை 600 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 92 ஒக்டேன் ரக…
Read More » - இலங்கை

ரஷ்யாவின் எரிபொருள், ஏப்பிரல் நடுப் பகுதியில் கிடைக்கும் – பிமல் ரத்நாயக்க தெரிவிப்பு!
ஏப்ரல் நடுப் பகுதியில் இருந்து இலங்கைக்கு எரிபொருள் விநியோகத்தை ஆரம்பிப்பதற்கு ரஷ்யாவோடு உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். ரஷ்ய செய்தி நிறுவனம் ஒன்றிற்கு…
Read More » - உலகம்

கண்டன அறிக்கை வெளியிட்ட ஈரானிய உச்சத் தலைவர்!
ஈரானின் புரட்சிகர பாதுகாப்புப் படையின் உளவுத்துறைத் தலைவர் மஜித் காதெமி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, ஈரானின் மூன்றாவது உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி வெளியிட்டுள்ள கண்டன அறிக்கை ஒன்று…
Read More » - இலங்கை

ஆலயத்தில் தாலிக்கொடி அறுத்த பெண் உட்பட மூவர் கைது!
யாழ், சாவகச்சேரி மட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன் ஆலயத்தில் தாலுக்கொடி அறுத்த பெண் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 30 ஆம் திகதி பங்குனித் திங்கள் வழிபாட்டில்…
Read More » - வடக்கு மாகாணம்

வடமராட்சி கெருடாவிலில் வீழ்ந்த இடி!
யாழ். வடமராட்சி கெரடாவில் பகுதியில் தென்னை மரத்தில் இடி வீழ்ந்ததில் வீடொன்று சிறு சேதங்களுக்கு உள்ளாகியதோடு, வீட்டில் இருந்தோர் தெய்வாதீனமாக உயிர்தப்பியுள்ளனர். வடமராட்சி கெருடாவில் பகுதியிலுள்ள வீடொன்றின்…
Read More »