இலங்கை
Trending

பூட்டான் பயணமானார் பிரதமர் ஹரிணி!

விழிப்புணர்வுள்ள உணவு முறைமைகள் பற்றிய உலகளாவிய உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காகப் பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று (31) பூட்டான் சென்றுள்ளார்.

பூட்டானில் நாளை (1) நடைபெறவுள்ள இதன் ஆரம்ப மாநாட்டில் கலந்துகொள்ளும் முகமாகவே பிரதமரின் அங்கு சென்றுள்ளார்.

“தருணத்திற்கேற்ப எழுச்சி பெறல்: பன்முக நெருக்கடிகளை எதிர்கொள்வதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்துதல்” என்ற தலைப்பில் இதன்போது பிரதமர் முக்கிய உரையாற்றவுள்ளார்.

Swing Ad
Tamil World Radio Ad

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button