- இலங்கை

90 சதவீத தனியார் பேருந்துகள் சேவையிலிருந்து இன்று விலகல்!
நாட்டிலுள்ள தனியார் பேருந்துகளில் சுமார் 90 சதவீதமானவை இன்று (22) சேவையிலிருந்து விலகியிருந்ததாக தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார். எமது செய்திச்…
Read More » - இலங்கை

ஈழப் பெண்ணின் உலக சாதனை!
பெண்களால் எதையும் சாதிக்க முடியும் என்பதை உலகிற்கு பறைசாற்ற, யாழ்ப்பாணத்தைப் பூர்வீகமாகக் கொண்ட கனடா வாழ் தமிழரான குமுதினி கோபாலகிருஷ்ணன் அவர்கள் இலங்கையில் ஒரு பிரம்மாண்டமான கின்னஸ்…
Read More » - இலங்கை

இலங்கை தனது நண்பனை தேர்ந்தெடுக்கவேண்டிய காலமிது: இஸ்ரேலிய தூதுவர் தெரிவிப்பு!
இலங்கை தனது உண்மையான நண்பன் யாரென்பதை தீர்மானிக்க வேண்டிய தருணம் இதுவென இலங்கைக்கான இஸ்ரேலிய தூதுவர் ரியூவன் அசார் (Reuven Azar) தெரிவித்துள்ளார். தற்போதைய பிராந்திய மோதல்கள்…
Read More » - உலகம்

ஈரானின் எரிபொருள் நிலைகள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தினால் அதற்கு உதவும் வளைகுடா நாடுகள் மீது தாக்குதல் நடாத்தப்படும் – ஈரான் எச்சரிக்கை!
வளைகுடா பிராந்தியத்தில் பதற்றம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளுக்கு ஈரான் நேரடி எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. ஈரானின் எரிபொருள் அல்லது எரிசக்தி…
Read More » - இலங்கை

மீண்டும் அதிகரித்த எரிபொருள் விலைகள்!
எரிபொருளின் விலை நேற்று(21) நள்ளிரவு முதல் மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. அதன்படி,317 ரூபாவாக இருந்த ஒக்டேன் 92 பெற்றோல்,81 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்…
Read More » - உலகம்

தரவுப் பாதுகாப்புச் சட்டம், தகவல் உரிமைச் சட்டத்தை முடக்குவதாக டில்லி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல்!
இந்திய அரசாங்கம் கொண்டு வந்துள்ள புதிய தரவு பாதுகாப்புச் சட்டமானது, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை முடக்குவதாகக் கூறி சமூக ஆர்வலர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் நீதிமன்றத்தில் வழக்குத்…
Read More » - விளையாட்டு

T20 கிரிக்கெட்டில் 15 வயது ருவாண்டா வீராங்கனை உலக சாதனை!
நைஜீரியாவில் நடைபெற்றுவரும் சர்வதேச மகளிர் T20 கிரிக்கெட் தொடரில், கானா அணிக்கு எதிரான போட்டியில் ருவாண்டா அணியின் 15 வயதுடைய வீராங்கனை ஃபேனி உடகுஷிமானிண்டே அறிமுகப் போட்டியிலேயே…
Read More » - இலங்கை

யாழ்.வட்டுக்கோட்டை வைத்தியசாலை முன்பாக போராட்டம்!
யாழ். வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலைக்கு தேவையான ஆளணி வசதிகளை பெற்றுத்தருமாறுகோரி பிரதேச மக்கள் வைத்தியசாலை முன்பாக இன்று(21) போராட்டத்தில் ஈடுபட்டனர். வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலையில் போதியளவு கட்டடங்கள்…
Read More » - இலங்கை

யாழ்.பல்கலைக்கழக பெண் விரிவுரையாளர் கொலை: மகளும் மருமகனும் கைது!
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் பெண் விரிவுரையாளர் ஒருவர் அவரது மகளின் கணவரால் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டுள்ளார். கொலை செய்யப்பட்டு வீசப்பட்ட சடலம் யாழ்.சாவகச்சேரி, தனங்கிளப்பு, அறுகுவெளிப் பகுதியில்…
Read More » - இலங்கை

நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது – ஜனாதிபதி உறுதி!
நாட்டில் எரிபொருள்தட்டுப்பாடு ஏற்படாத வகையில் அனைத்து மாற்று ஏற்பாடுகளையும் அரசாங்கம் முன்னெடுத்துள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றம் நேற்று(20) ஆற்றிய விசேட உரையின்போதே அவர்…
Read More »