- இலங்கை

மத்திய கிழக்கிலுள்ள தூதரகப் பணியாளர்களுக்கு பாதுகாப்பு எச்சரிக்கை!
மத்திய கிழக்கின் சில பகுதிகளிலுள்ள தூதரகப் பணியாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரை நாடு திரும்புமாறு பல நாடுகள் அறிவுறுத்திவருகின்றன. அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையில் பதட்டம் தீவிரமடைந்து வருவதால்…
Read More » - இலங்கை

யாழ்.பல்கலையின் புதிய துணைவேந்தராக சிரேஷ்ட பேராசிரியர் வேல்நம்பி!
யாழ்.பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக சிரேஷ்ட பேராசிரியர் திருநாவுக்கரசு வேல்நம்பி நியமிக்கப்பட்டுள்ளார். உயர் பட்டப்படிப்புகள் பீடத்தின் பீடாதிபதியாக செயற்பட்டுவரும் சிரேஷ்ட பேராசிரியர் வேல்நம்பி, எதிர்வரும் மார்ச் மாதம் 25…
Read More » - உலகம்

T20, சூப்பர் 8 போட்டியில், இலங்கையை வென்ற நியூசிலாந்து அணி!
நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையில் இடம்பெற்றT20 உலக கிண்ண 46 ஆவது போட்டியான சூப்பர் 8 சுற்றின் 6 ஆவது போட்டியில், நியூசிலாந்து அணி 61…
Read More » - இலங்கை

தென்மராட்சியில் கையெழுத்துப் போராட்டம்!
வடக்கு கிழக்கு மக்கள் இயக்கத்தின் ஏற்பாட்டில், கையெழுத்து பெறும் போராட்டம் யாழ்ப்பாணம் தென்மராட்சி பகுதியில் இன்று(26) முன்னெடுக்கப்பட்டது. பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்க கோரியும், கொண்டு வரப்படவுள்ள…
Read More » - இலங்கை

மின்சாரசபை தொழிற்சங்கங்கள் அடையாள பணிப் பகிஷ்கரிப்பில்!
இலங்கை மின்சார சபைத் தொழிற் சங்கங்கள், நாடு தழுவிய ரீதியில்,6 மணித்தியால அடையாள பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளன. மின்சார சபை தொழிற்சங்கங்கள், 8 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து…
Read More » - இலங்கை

கச்சதீவு பெருந்திருவிழாவிற்கு இந்தியாவிலிருந்து 3,996 பக்தர்கள் வருகை தருவர்!
கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த பெருந் திருவிழாவில் கலந்து கொள்வதற்காக தமிழகத்திலிருந்து 3 ஆயிரத்து 996 பக்தர்கள் வருகைதரவுள்ளனர். வரலாற்றுச் சிறப்பு மிக்க கச்சதீவு புனித…
Read More » - இலங்கை

கடந்த நான்கு மாதங்களில் போதைப்பொருட்களோடு 102,900 பேர் கைது!
இலங்கையில் கடந்த நான்கு மாதங்களில் போதைப் பொருட்களுடன் ஒரு இலட்சத்து இரண்டாயிரத்து தெள்ளாயிரம் பேர் (102,900)கைது செய்யப்பட்டுள்ளனர். 15 இலட்சத்துக்கும் அதிகமானோரிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் போதே இவர்கள்…
Read More » - இலங்கை

பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு எதிராக பருத்தித்துறை நகசபையிலும் தீர்மானம்!
click video! பயங்கரவாத தடை சட்டத்தை நீக்க கோரியும், அரசாங்கத்தால் கொண்டுவரப்படவுள்ள பயங்கர வாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்டத்தை நிறுத்தக்கோரியும் யாழ். பருத்தித்துறை நகரசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.…
Read More » - இலங்கை

கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்று!
கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், கிளிநொச்சி மாவட்டச் செயலக திறன்விருத்தி மண்டபத்தில் இன்று(25) இடம்பெற்றது. குறித்த கலந்துரையாடல், கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும், கடற்றொழில்…
Read More » - உலகம்

சூரிச் விமான நிலையம் மீண்டும் ஐரோப்பாவின் சிறந்த விமான நிலையமாக தேர்வு!
சுவிட்சர்லாந்தின் சூரிச் விமான நிலையம் தொடர்ச்சியாக மீண்டும் ஐரோப்பாவின் சிறந்த விமான நிலையமாக தெரிவாகியுள்ளது. அதற்கமைய, ஆண்டுதோறும் வழங்கப்படும் Airport Service Quality விருது சூரிச் விமான…
Read More »