- இலங்கை

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழில் கலந்துரையாடல்!
வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தின் ஏற்பாட்டில், யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் விடுதியில் இன்று(27) கலந்துரையாடல் இடம்பெற்றது. எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 30 ஆம் திகதி,…
Read More » - இலங்கை

இலங்கைக்கு போதைப்பொருள் கடத்திய கனேடியர் கைது!
இலங்கைக்கு போதைப்பொருளை கடத்த முயன்ற கனடா நாட்டவர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் 20 கிலோகிராம் ‘ஹஷிஷ்’ போதைப்பொருளை நாட்டிற்குள்…
Read More » - விளையாட்டு

சிம்பாவே – இந்திய அணிகளிடையிலான 2ஆவது T20 இல் இந்தியா வெற்றி!
சிம்பாவேஅணிக்கும், இந்திய அணிக்கும் இடையிலான இரண்டாவது T20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 90 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது. சிம்பாவேக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு இந்திய அணி, சிம்பாவே…
Read More » - இலங்கை

அமெரிக்காவின் 10 சதவீத வரிவிதிப்பை வரவேற்றுள்ள இலங்கை ஏற்றுமதியாளர்கள் சங்கம்!
அமெரிக்காவிற்கு இலங்கையிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 10 சதவீத வரியைப் விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதை இலங்கை ஏற்றுமதியாளர்கள் சங்கம் வரவேற்றுள்ளது. முன்னர் முன்மொழியப்பட்ட அதிகளவிலான வரிகளோடு ஒப்பிடுகையில் இந்த…
Read More » - உலகம்

சிரிய வாகன விபத்தில் 35 பேர் பலி: 30 பேர் காயம்!
சிரியாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் 35 உயிரிழந்துள்ளதோடு 30 பேர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்து டமாஸ்கஸ் – டெய்ர் எல்-சோர் நெடுஞ்சாலையில் நேற்று(25) இடம்பெற்றுள்ளது. பயணிகள் பேருந்தொன்றும்,…
Read More » - விளையாட்டு

ICC ஒருநாள் தரவரிசையில் ஒரே ஒரு புள்ளியால் முதலிடத்தை தவறவிட்ட சுப்மன் கில்!
சர்வதேச கிரிக்கெட் பேரவையின் (ICC) ஒருநாள் துடுப்பாட்ட வீரர்களுக்கான புதிய தரவரிசைப் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில், நியூசிலாந்தின் டேரல் மிட்செல் 802 புள்ளிகளுடன் முதலிடத்தைத் தக்கவைத்துள்ளார். இந்தியாவின்…
Read More » - இலங்கை

செம்மணி மனித புதைகுழியில் நேற்று 4 என்புக் கூடுகள் அடையாளம்!
யாழ். செம்மணி சிந்துபாத்தி மனித புதைகுழி அகழ்வின் மூன்றாம் கட்ட நேற்றைய (22) 40 ஆம் நாள் அகழ்வுப் பணியின் போது 4 என்புக் கூடுகள் புதிதாக…
Read More » - இலங்கை

தலைமன்னார் கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 9 பேர் கைது!
தலைமன்னாருக்கு வடக்கே இலங்கை கடல் எல்லைக்குள் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட 9 இந்திய மீனவர்கள் படகுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த இந்திய மீனவர்கள் நேற்று (22)…
Read More » - உலகம்

அமெரிக்கா – சவூதி அரேபியா இடையே அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் கைச்சாத்து!
அமெரிக்காவும், சவூதி அரேபியாவும் அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டுள்ளன. அமெரிக்க எரிசக்தி திணைக்கள செயலாளர் கிறிஸ் ரய்ட் மற்றும் சவூதி எரிசக்தி அமைச்சர் இளவரசர் அப்துல்…
Read More » - உலகம்

உலகின் முதல் கனரக ரோபோவை அறிமுகப்படுத்திய சீனா!
நுண்ணறிவு மாநாட்டில் உலகின் முதல் கனரக ரோபோ குதிரையை சீனா அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது உலகின் முதல் செயற்கை நுண்ணறிவு மூலம் இயங்கும் மற்றும் ஸ்மார்ட் சவாரி செய்யும்…
Read More »