#france
- விளையாட்டு

தெற்காசிய எறிபந்து போட்டியில் விளையாடும் வடக்கின் வீரர்கள்!
தெற்காசிய எறிபந்து (Throwball) போட்டிக்கு இலங்கை தேசிய அணியில் வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த இரு வீரர்கள் விளையாடுகின்றனர். இந்தியாவில் இன்று 16 ஆம் திகதி ஆரம்பமாகியுள்ள தெற்காசிய…
Read More » - இலங்கை

கடுகஸ்தோட்டையில் பாடசாலை வாகனம் விபத்துக்குள்ளானதில் 18 பேர் காயம்!
கண்டி – யாழ்ப்பாணம் A9 வீதியில் கட்டுகஸ்தோட்டை கலுகல பகுதியில் பாடசாலை மாணவர்களை ஏற்றுச் சென்ற வாகனம் பிறிதொரு பேருந்துடன் மோதுண்டதில் 18 பேர் காயமடைந்து வைத்தியசாலையில்…
Read More » - உலகம்

நடுவானில் மோதிய உலங்கு வானூர்திகள்: அறுவர் பலி!
உலங்கு வானூர்திகள் இரண்டு நடுவானில் மோதி விபத்துக்குள்ளானதில் அறுவர் உயிரிழந்துள்ளனர். பிரேஸில் – ரியோ டி ஜெனிரோவின் மேற்குப் புறநகர்ப் பகுதியான ‘ரெக்ரியோ டோஸ் பண்டேராண்டஸ்’ என்ற…
Read More » - இலங்கை

தங்கம்மா அப்பாக்குட்டியின் 18ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று!
சிவத்தமிழ்ச்செல்வி’ ‘பண்டிதை’ அமரர்தங்கம்மா அப்பாக்குட்டியின் 18ஆவது ஆண்டு நினைவு தினம் இன்றாகும். தங்கம்மா அப்பாக்குட்டி ஈழத்தில் சைவத்துக்கும் தமிழுக்கும் பெரும் தொண்டாற்றியதோடு, ஏழை மக்களுக்கும் ஆதரவற்ற சிறுவர்களுக்கும்…
Read More » - இலங்கை

யோஷித ராஜபக்ஷவின் சீராய்வு மனு நாளை விசாரணைக்கு!
பணச்சலவை தடுப்புச் சட்டத்தின் கீழ் தனக்கு எதிராகத் தொடரப்பட்டுள்ள வழக்கில், “சதித்திட்டம்” என்ற குற்றச்சாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடியாதென உத்தரவிடுமாறு கோரி யோஷித ராஜபக்ஷ தாக்கல்…
Read More » - விளையாட்டு

FIFA கால்பந்தாட்டப் போட்டியில்,ஜெர்மனி 7 கோல்கள் அடித்து வரலாற்று சாதனை!
2026 FIFA உலகக் கோப்பையின் குரூப் ‘E’ பிரிவு போட்டியில் வாய்ந்த ஜெர்மனி அணி, குராசோ அணியை 7-1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றுள்ளது. போட்டி தொடங்கிய…
Read More » - உலகம்

உயர்வடைந்த கடலோரம்: நிலநடுக்கத்தால் பிலிப்பைன்ஸில் ஏற்பட்டுள்ள பேரழிவு!
பிலிப்பைன்ஸில் கடந்த வாரம் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக கடலின் அடிப்பகுதி சுமார் 2 மீற்றர் வரை மேல்நோக்கி உயர்ந்துள்ளதாக அந்நாட்டு சுற்றுச்சூழல் துறை தெரிவித்துள்ளது. “கடலோர…
Read More » - இலங்கை

புகையிரத திணைக்கள இணையத்தளம் மீது சைபர் தாக்குதல்!
புகையிரத திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் நேற்றைய தினம் (14) இடம்பெற்றுள்ளது. இதனால் குறித்த திணைக்கள இணையத்தளத்தின் புகையிரத நேர…
Read More » - இலங்கை

யாழ்.மாவட்டச் செயலகம் முன்பாக காணிகளை விடுவிக்கக்கோரி போராட்டம்!
யாழ். வலிகாமம் மயிலிட்டி பகுதியில் காணி விடுவிக்கப்படாத பிரதேச மக்கள் யாழ் மாவட்ட செயலகம் முன்பாக இன்று (15) போராட்டத்தில் ஈடுபட்டனர். 1990 ஆம் ஆண்டு குறித்த…
Read More » - இலங்கை

யாழில் பொலிஸ் நிலையமும், தங்கிடங்களும் திறந்து வைப்பு!
யாழ்ப்பாணத்துக்கு வருகைதந்துள்ள பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற அலுவல்கள் அமைச்சர் மற்றும் பொலிஸ்மா அதிபர் ஆகியோர் புதிதாக அமைக்கப்பட்ட பொலிஸ் நிலையம் மற்றும் பொலிஸ் நிலையங்களுக்கான விடுதிகளை…
Read More »