#francetamilinfo
- உலகம்

அமெரிக்கா மீதான பதிலடி வரி செப்டெம்பர் 8 முதல் அமுலில்!
அமெரிக்கா விதித்துள்ள 50 சதவீத புதிய இறக்குமதி வரிகளுக்கு பதிலடியாக, அமெரிக்கப் பொருட்களுக்கு டொலருக்கு டொலர் வரி விதிப்பதற்கான திகதியை கனடாப் பிரதமர் மார்க் கார்னி அறிவித்துள்ளார்.…
Read More » - இலங்கை

பொலன்னறுவையில் 37.2 செல்சியஸ் வெப்பநிலை பதிவு!
நாட்டில் அதிகபட்சமான வெப்பநிலை பொலன்னறுவையில் 37.2 செல்சியஸாக பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்துடன், வவுனியாவில் 35.7 செல்சியஸ் வெப்பநிலையும், அநுராதபுரத்தில் 33.7 செல்சியஸ் வெப்பநிலையும், யாழ்ப்பாணத்தில்…
Read More » - உலகம்

சுற்றுலாப் பயணிகளுடன் மீண்டும் திரும்பிய கார்டெலியா குரூஸ் கப்பல்!
இந்தியாவின் மும்பையிலிருந்து இலங்கைக்கு வந்த கார்டெலியா குரூஸ் (Cordelia Cruises) சுற்றுலாப் பயணிகள் கப்பல் தனது பயணத்தை நிறைவு செய்துகொண்டு மீண்டும் இன்று(21) தனது பயணத்தை ஆரம்பித்துள்ளது.…
Read More » - இலங்கை

நந்தா மாலினி மறைவு: அரச நிறுவனங்களில் 3 நாட்கள் தேசிய கொடி அரைக்கம்பத்தில்!
பழம்பெரும் சிங்களப் பாடகி விஷாரத நந்தா மாலினியின் மறைவையொட்டி, இன்று முதல் மூன்று நாட்களுக்கு அனைத்து அரச நிறுவனங்களிலும் தேசிய கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிடுமாறு பொது நிர்வாக…
Read More » - இலங்கை

வர்த்தகர்கள் பொருள் கொள்வனவு ஆவணங்களை வைத்திருப்பது அவசியம்: தவறின் சட்ட நடவடிக்கை!
வர்த்தக நிலையங்களில் விற்பனைக்காக அல்லது களஞ்சியப்படுத்துவதற்காக வைக்கப்பட்டுள்ள பொருட்களைப் பெற்றுக்கொண்ட இடம், முறையான ஆவணங்கள் அல்லது பற்றுச்சீட்டுகளை வர்த்தக நிலைய உரிமையாளர்கள் தம்வசம் வைத்திருக்க வேண்டும் என…
Read More » - உலகம்

காஷ்மீர் குறித்த அமெரிக்கத் தூதரின் கருத்துக்கு பாகிஸ்தான் கண்டனம்!
இந்தியாவின் கட்டுப்பாட்டிலுள்ள காஷ்மீரைப் பற்றி அமெரிக்கத் தூதர் செர்ஜியோ கோர் தெரிவித்த கருத்துகளுக்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. இஸ்லாமாபாத்திலுள்ள அமெரிக்கத் தூதரகத்தின் உயர் அதிகாரியை பாகிஸ்தான்…
Read More » - இலங்கை

யாழ்ப்பாணம் இணுவில் பகுதியிலுள்ள மதுபானசாலையை அகற்றக் கோரி மக்கள் போராட்டம்!
யாழ்ப்பாணம் இணுவில் தியேட்டர் வீதியில் அமைந்துள்ள மதுபானசாலையை உடனடியாக அகற்றக் கோரி, பிரதேச மக்களால் இன்று (20) போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. “எமது கிராமத்தை மதுபோதையில் இருந்து காப்பாற்றுவோம்”…
Read More » - இலங்கை

அருட்தந்தை ஜிம் பிறவுண் உள்ளிட்ட 22 பேரின் 20ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு!
யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டியில் அருட்தந்தை ஜிம் பிறவுண் அடிகளார் மற்றும் அவரது உதவியாளர் வின்சன் விமலதாஸ் உள்ளிட்ட 22 பேர் காணாமல் ஆக்கப்பட்டு 20 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில்…
Read More » - விளையாட்டு

பிரக்ஞானந்தா கிராண்ட் செஸ் டூர் இறுதிப்போட்டிக்கு தகுதி
இந்திய இளம் கிராண்ட்மாஸ்டர் ஆர். பிரக்ஞானந்தா, 2026 கிராண்ட் செஸ் டூர் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். அமெரிக்காவின் செயின்ட் லூயிஸில் நடைபெறும் சிங்க்பீல்ட் கிண்ணம் தொடரின் 8ஆவது…
Read More » - உலகம்

உக்ரைனில் ரஷ்ய ஏவுகணைத் தாக்குதல்: 10 பேர் உயிரிழப்பு!
வடகிழக்கு உக்ரைனின் கார்கிவ் பிராந்தியத்தில் உள்ள பெசெனீஹி கிராமத்தின் மீது ரஷ்யா நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 10 பேர் உயிரிழந்துள்ளதோடு மேலும் 8 பேர் காயமடைந்துள்ளனர். தாக்குதலில்…
Read More »