#tamil
- இலங்கை

T20 17 ஆவது போட்டியில் இத்தாலி அணி அபார வெற்றி!
இத்தாலி மற்றும் நேபாளம் அணிகளுக்கு இடையில் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நேற்று (12)நடைபெற்ற உலக கிண்ண 20 க்கு 20 தொடரின் 17 ஆவது போட்டியில்10 விக்கெட்…
Read More » - மங்கையர் அரங்கம்

உலக சாதனை நிலை நாட்டி மண்ணுக்கு பெருமை சேர்த்த இளம் பெண்!
15 நிமிடங்களுக்குள் திறமைகளை வெளிக்காட்டும்,இலங்கை மகளிருக்கு விருது வழங்கும் நிகழ்வு கொழும்பில்கடந்த ஞாயிற்றுக்கிழமை (08) நடைபெற்றது. இந்த நிகழ்வில் நக ஒப்பனை கலைஞரான முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த…
Read More » - உலகம்

T20 16 ஆவது போட்டியில் இலங்கை அணி அபார வெற்றி!
இலங்கை மற்றும் ஓமான் அணிகளுக்கு இடையில் கண்டி பல்லேகல சர்வேதச மைதானத்தில் நேற்று(12)நடைபெற்ற உலக கிண்ண 20க்கு20 தொடரில்16 ஆவது போட்டியில்105 ஓட்ட வித்தியாசங்களில் இலங்கை அணி…
Read More » - இலங்கை

பழக்கடை வியாபாரிகள் யாழ் மாநகர சபை மூன்றலில் போராட்டம்!
யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலைய பகுதிப் பழக்கடை வியாபாரிகள் யாழ் மாநகர சபை மூன்றலில் போராட்டத்தில் இன்று(13) ஈடுபட்டிருந்தனர். யாழ் மத்திய பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள பழக்…
Read More » - உலகம்

சண் தவராஜாவின் சுவிஸ் தமிழ் எழுத்தாளர்கள் நூல் அறிமுக விழா!
ஊடகவியலாளரும், எழுத்தாளருமான சண் தவராஜா எழுதிய “சுவிஸ் தமிழ் எழுத்தாளர்கள்” தொகுதி 1 நூல் அறிமுக விழா சுவிட்சர்லாந்தில் இடம்பெறவுள்ளது. இந்த நூல் அறிமுக விழா, பேர்ண்…
Read More » - இலங்கை

விசுவமடுவில் ஹன்ரர் மீது துப்பாக்கிச் சூடு!
கிளிநொச்சி – தர்மபுரம் – விசுவமடு பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்ந்து சென்ற ஹன்ரர் ரக வாகனம் மீது துப்பாக்கிச் சூடு நடாத்தி பிடிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம்…
Read More » - இலங்கை

நாட்டின் பல பாகங்களில் இன்றும் மழை!
மத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் பொலன்னறுவை மாவட்டத்திலும் இன்று (13) அவ்வப்போது மழை பெய்யும் சாத்தியமுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வடக்கு மாகாணத்திலும் அநுராதபுரம்…
Read More » - இலங்கை

முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்களுக்கான நியமனம் வழங்கி வைப்பு!
வடக்கு மாகாண முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் தரம் 3 சேவைக்கு தெரிவாகிய 114 உத்தியோகத்தர்களுக்கான நியமனக் கடிதங்கள் இன்று (12) வழங்கப்பட்டன. யாழ்.கைதடியிலுள்ள வடக்கு மாகாண பிரதம…
Read More » - இலங்கை

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் பதவியை இழந்தார் சோஹாரா புகாரி!
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தீர்மானத்திற்கு மாறாக செயற்பட்ட கொழும்பு மாநகர சபை உறுப்பினர் சோஹாரா புகாரி, அந்தப் பதவியிலிருந்து உத்தியோக பூர்வமாக நீக்கப்பட்டுள்ளார். கொழும்பு மாநகர…
Read More »
