#tamil
- உலகம்

குவைத் மீது ஈரான் நடத்திய தாக்குதலில் தொழிலாளி ஒருவர் பலி!
குவைத்தின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள சீன நிறுவனத்திற்குச் சொந்தமான கட்டிடம் மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்த தாக்குதலில் தொழிலாளி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன்,…
Read More » - இலங்கை

நாமல் ராஜபக்ச மீதான வழக்கு விசாரணை மீண்டும் ஒத்திவைப்பு!
பணச்சலவை தடுப்புச்சட்டத்தின் கீழ் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு விசாரணை மீண்டும் தவடையிடப்பட்டுள்ளது. அதற்கமைய எதிர்வரும் ஒக்டோபர் 29 ஆம் திகதி…
Read More » - இலங்கை

நெடுந்தீவில் பாடசாலை வகுப்பறைக் கட்டடத்தை நிறந்து வைத்த அமைச்சர் சந்திரசேகர்!
யாழ்.நெடுந்தீவு ரோமன் கத்தோலிக்க மகளிர் கல்லூரியில் புதிதாக அமைக்கப்பட்ட வகுப்பறைக் கட்டடத்தை அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் திறந்துவைத்தார். இதற்கான நிகழ்வு கல்லூரி வளாகத்தில் இன்று(30) சிறப்பாக இடம்பெற்றது.…
Read More » - இலங்கை

கேப்பாப்பிலவு காணி விடுவிப்பு போராட்டம் 37ஆவது நாளாக இன்றும்!
முல்லைத்தீவு – கேப்பாப்பிலவு மக்களின் காணி விடுவிப்பு போராட்டம் 37 ஆவது நாளாக இன்றும் (30) தொடர்ந்து இடம்பெற்றுவருகிறது. கேப்பாவிலவு 59 ஆவது இராணுவ முகாம் முன்பாக…
Read More » - இலங்கை

செம்மணி மனிதப் புதைகுழிக்கு நீதிகோரி போராட்டம்!
யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழிக்கு நீதிகோரி, அமைதிப் போராட்டம் செம்மணி சிந்துபாத்தி மனிதப் புதைகுழி முன்றலில் இன்று(30) முன்னெடுக்கப்பட்டது. யாழ்.மறைமாவட்டத்தின் நீதி, சமாதான ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் இந்த…
Read More » - விளையாட்டு

அர்ஜென்டினா அணி வீரர்களுக்கு எதிராக FIFA ஒழுக்காற்று நடவடிக்கை!
2026 ஆம் ஆண்டு FIFA உலக கிண்ண கால்பந்து போட்டி வெற்றிகரமாக நிறைவடைந்துள்ள நிலையில், அர்ஜென்டினா அணி மற்றும் வீரர்கள் மீது FIFA ஒழுக்காற்று நடவடிக்கை எடுத்துள்ளது.…
Read More » - இலங்கை

மூதூரில் தன்னார்வத் தொண்டர்கள் கொல்லப்பட்ட சம்பவக் குற்றவாளிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படாமைக்கு மனித உரிமைகள் கண்காணிப்பகம் அதிர்ப்தி!
திருகோணமலை மூதூரில் சர்வதேச தன்னார்வத் தொண்டு நிறுவனப் பணியாளர்கள் 17 பேர் சுட்டுக்கொல்லப்பட்டு 20 ஆண்டுகள் கடந்தும், அதனோடு தொடர்புடையவர்கள் இதுவரை சட்டத்தின் முன் நிறுத்தப்படவில்லை என…
Read More » - இலங்கை

சாவகச்சேரி வாரிவனம் முத்துமாரி அம்மன் சித்திரத் தேர் வெள்ளோட்டம்!
யாழ் .சாவகச்சேரி வாரிவனம் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய சித்திரத்தேர் வெள்ளோட்டம் நேற்று (29) மாலை சிறப்பாக இடம்பெற்றது. நூற்றுக்கணக்கான பக்தர்கள் வடம்பிடிக்க சித்திரத்தேர் வெள்ளோட்டம் சிறப்பாக…
Read More » - உலகம்

அமெரிக்காவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் பலி: ஐவர் காயம்!
அமெரிக்காவில் இடம்பெற்ற உணவுத் திருவிழாவில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளதோடு குழந்தை உட்பட ஐவர் காயமடைந்துள்ளனர். சீயட்டில் சென்டர் வளாகத்தில் உணவுத் திருவிழா நேற்று இடம்பெற்றது.…
Read More » - உலகம்

‘சூரிச்’ சிவன் ஆலயத்தால் இடம்பெற்ற தமிழகரன் சனாவின் ஆன்மிக சொற்பொழிவு!
சுவிட்சர்லாந்து ‘சூரிச்’ சிவன் ஆலயத்தால் ஈழத்து புகழ்பூத்த இளம் சொற்பொழிவாளர் தமிழகரன் சனாவின் ஆன்மிக சொற்பொழிவு நேற்று(26) இடம்பெற்றது. சூரிச் சிவன் ஆலயத்தில் நேற்று இடம்பெற்ற பிரதோஷ…
Read More »