#tamilinfo
- விளையாட்டு

பாகிஸ்தானுக்கு எதிரான T20 தொடரை கைப்பற்றிய இலங்கை மகளிர் அணி!
பாகிஸ்தானுக்கு எதிரான T20 தொடருக்கான போட்டியில் இலங்கை மகளிர் அணி 6 விக்கெட்களால்வெற்றி பெற்றுள்ளது. பாகிஸ்தான் மற்றும் இலங்கை மகளிர் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது T20 போட்டி…
Read More » - இலங்கை

சிறைக்குள் போதைப்பொருள் சொல்லாமையே மோதலுக்கான முக்கிய காரணம்: நீதி அமைச்சர் தெரிவிப்பு!
மஹர சிறையில் இடம்பெற்ற அமைதியின்மை, நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற சம்பவத்திலிருந்து முற்றிலும் வேறுபட்டது என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார். நீர்கொழும்பு…
Read More » - உலகம்

ரஷ்ய அணுமின் நிலையத்தை மீது உக்ரைன் ட்ரோன் தாக்குதல்!
ரஷ்யாவின் கட்டுப்பாட்டிலுள்ள சபோரிஷியா அணுமின் நிலையத்தில், ஆறு அணு உலை அலகுகளை இணைக்கும் பாதை மீது உக்ரேனிய ட்ரோன்கள் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக ரஷ்ய அரசு அணுசக்தி நிறுவனம்…
Read More » - இலங்கை

நுவரெலியா மாவட்ட நீர்தேங்கங்களின் நீர் மட்டங்கள் உயர்வு: தாழ் நிலப் பகுதி மக்களுக்கு எச்சரிக்கை!
நுவரெலியா மாவட்டத்தில் பெய்துவரும் காற்றோடு கூடிய கனமழை காரணமாக நீர்தேக்கங்களில் நீர் மட்டங்கள் வெகுவாக உயர்ந்துள்ளன. அந்தவகையில், மவுசாகலை நீர் தேக்கத்தின் நீர் மட்டம் வெகுவாக உயர்ந்து…
Read More » - விளையாட்டு

டெஸ்ட் தொடரில் விளையாட இலங்கை வரும் இந்திய அணி!
இலங்கை அணிக்கும், இந்திய அணிக்கும் இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இந்திய கிரிக்கெட் அணி எதிர்வரும் 4ஆம் திகதி இலங்கைக்கு வருகைதரவுள்ளது. முன்னதாக திட்டமிடப்பட்டிருந்த…
Read More » - இலங்கை

மண்கும்பான் வெள்ளக்கடற்கரை ஜும்ஆ பள்ளிவாசலின் மீள் நிர்மாண பணிகளை ஆரம்பித்து வைத்த பிரதியமைச்சர் முனீர் முளப்பர்!
யாழ்ப்பாணம் – வேலணை – மண்கும்பான் வெள்ளக்கடற்கரை ஜும்ஆ பள்ளிவாசலின் மீள் கட்டுமானப் பணிகளை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு இன்று (02) பள்ளிவாசல் வளாகத்தில் இடம்பெற்றது. சமய…
Read More » - இலங்கை

பொல்கொல்ல மகாவலி அணையின் இரு வான் கதவுகள் திறப்பு!
நாட்டில் நிலவும் பலத்த மழையால் ஏற்படக்கூடிய வெள்ள அபாயத்தை கட்டுப்படுத்தும் நோக்கில், பொல்கொல்ல மகாவலி அணையின் இரு வான் கதவுகள் இன்று (02) இரண்டு அடிகள் திறக்கப்பட்டுள்ளன.…
Read More » - உலகம்

பெரு நாட்டில் சுற்றுலா விமானம் விபத்து: 13 பேர் பலி!
பெரு நாட்டின் உலகப் புகழ்பெற்ற தொல்லியல் பாரம்பரியப் பகுதியான நாஸ்கா கோடுகளுக்கு மேலாக பறந்துகொண்டிருந்த சுற்றுலா விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில், 13 பேரும் உயிரிழந்துள்ளனர். C-208 வகையைச்…
Read More » - இலங்கை

மஹர சிறைச்சாலை வளாகத்தைச் சூழ அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு தளர்வு!
மஹர சிறைச்சாலை வளாகத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் பிறப்பிக்கப்பட்டிருந்த பொலிஸ் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டுள்ளது. கெண்டலியத்த வீதி மேற்கு, கெண்டலியத்த வீதி வடக்கு, மற்றும் தம்புவ ஆகிய கிராம…
Read More » - இலங்கை

வயாவிளானில் காணிகளை விடுவிக்கக் கோரி உரிமையாளர்கள் போராட்டம்!
யாழ்ப்பாணம், வசாவிளான் பகுதியில் கடந்த 40 ஆண்டுகளாக இராணுவத்தின் வசமுள்ள தமது காணிகளை உடனடியாக விடுவிக்கக் கோரி, காணி உரிமையாளர்கள் இன்று(02) கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமது…
Read More »