#tamilinfomedia
- இலங்கை

காலி முகத்திடலில் ஐயாயிரம் கலைஞர்கள் பரதநாட்டியமாடி கின்னஸ் சாதனை!
கொழும்பு காலி முகத்திடலில் 5000 பரதநாட்டிய கலைஞர்கள் ஒன்றிணைந்து நிகழ்த்திய “சங்கமம் 2026” கின்னஸ் உலக சாதனையாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவின் ‘சங்கமம் குளோபல் அக்கடமி மற்றும்…
Read More » - இலங்கை

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுவைச் சேர்ந்த இருவர் இலங்கைக்கு நாடு கடத்தல்!
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய முக்கிய பாதாள உலகக் குழு உறுப்பினர்கள் இருவர் ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து நேற்றிரவு(13) இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டனர். பாதாள…
Read More » - இலங்கை

மாகாண மட்ட குத்துச் சண்டைப் போட்டியில் சென் பற்றிக்ஸ் கல்லூரிக்கு மூன்று தங்கமும், ஒரு வெள்ளியும்!
வடக்கு மாகாண பாடசாலைகளுக்கு இடையிலான குத்துச் சண்டை போட்டியில் சென் பற்றிக்ஸ் கல்லூரி மூன்று தங்கங்கள் ஒரு வெள்ளிப் பதக்கத்தையும் வென்றுள்ளது. வடமராட்சி சென் தோமஸ் மகளிர்…
Read More » - உலகம்

சீனாவில் யாசகம் செய்யும் ரொபோ!
சீனாவில் ரோபோ ஒன்று வீதியில் மண்டியிட்டு, கைகூப்பி யாசகம் எடுக்கும்காணொளி இணையத் தளங்களில் வைரலாகி வருகின்றது. சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் இந்த காணொளியை பார்த்த இணைய…
Read More » - இலங்கை

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை சந்தித்த சீனாவின் ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின் தலைவர்!
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கும், சீனாவின் ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின் தலைவர் BAI YINZHAN உள்ளிட்ட பிரதிநிதிகள் குழுவிற்கும் இடையிலான சந்திப்பு நேற்று (13) ஜனாதிபதி செயலகத்தில்…
Read More » - இலங்கை

சிறுமி துஷ்பிரயோக விவகாரம்: ஹேமரத்ன தேரருக்கு DNA பரிசோதனை செய்ய நீதிமன்றம் உத்தரவு!
சிறுமி ஒருவரைக் பாலியல் ரீதியாக தகாத நடத்தைக்குட்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் அத்தமஸ்தானதிபதி பல்லேகம ஹேமரத்ன தேரரிடம் DNA பரிசோதனைக்காக இரத்த மாதிரியை வழங்குமாறு அனுராதபுர பிரதம…
Read More » - விளையாட்டு

இந்திய சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இலங்கை 19 வயதுக்குட்பட்ட மகளிர் அணி அறிவிப்பு!
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள 15 பேர் கொண்ட இலங்கை 19 வயதுக்குட்பட்ட மகளிர் கிரிக்கெட் அணியை இலங்கை கிரிக்கெட் தேர்வுக் குழு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. அதற்கமைய, இருபதுக்கு…
Read More » - இலங்கை

உணவு ஒவ்வாமையால் 16 மாணவிகள் வைத்தியசாலையில் அனுமதி!
திருகோணமலை கந்தளாயிலுள்ள பிரபல பாடசாலையொன்றில் உணவு உட்கொண்ட மாணவிகள் 16 பேருக்கு ஏற்பட்ட திடீர் உடல்நலக் குறைவு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் இன்று (11)…
Read More » - இலங்கை

சொல்லிசைக் கலைஞர் சங்கீத்சன் தொடர்பாக யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!
சொல்லிசை கலைஞர் க.சங்கீத்சனின் பிணை மனு மீதான கட்டளை எதிர்வரும் 23 ஆம் திகதி அறிவிக்கப்படும் என யாழ். மேல் நீதிமன்றம் அறிவித்துள்ளது. யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில்…
Read More »
