#tamilinfomedia
- இலங்கை

போதைப்பொருளை அதிகமாக உட்கொண்ட இளைஞர் மரணம்!
போதைப்பொருளை அதிகமாக உட்கொண்ட இளைஞர் ஒருவர் மரணமடைந்துள்ளார். இந்தச் சம்பவம் யாழ்ப்பாணம் நாவற்குழி 5 வீட்டு திட்ட பகுதியில் நேற்று(17) இரவு இடம்பெற்றது. நாவற்குளியிலிலுள்ள வீடொன்றில் வைத்து…
Read More » - இந்தியா

விஜயின் பொதுக் கூட்டம் ஈரோடில் இன்று!
தமிழ்நாடு ஈரோடு பெருந்துறையில் இன்று(18) நடக்கும் தமிழக வெற்றி கழகத்தின் பொதுக்கூட்டத்திற்காக பலமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பொதுக்கூட்டம் என கூறப்பட்டாலும், விஜய் உள்ளிட்ட தலைவர்கள் பேசுவதற்கு…
Read More » - இலங்கை

வேலணை பிரதேச சபை பாதீடு மேலதிக 12 வாக்குகளால் நிறைவேற்றம்!
வேலணை பிரதேச சபையின் 2026 ஆம் ஆண்டுக்கான பாதீடு மேலதிக 12 வாக்குகளால் நிறைவேறியது. தமிழரசுக் கட்சியின் ஆட்சியிலுள்ள 22 உறுப்பினர்களைக் கொண்ட வேலணை பிரதேச சபையின்…
Read More » - உலகம்

மன்னிப்பு கோரிய பிரான்ஸின் முதல் பெண்மணி!
பிரான்ஸின் முதல் பெண்மணி, தான் பயன்படுத்திய மோசமான வார்த்தையால் சர்ச்சையில் சிக்கிய நிலையில், தற்போது அதற்காக மன்னிப்புக் கேட்டுள்ளார். சர்ச்சையில் சிக்குவது என்பது பிரான்ஸ் ஜனாதிபதியின் மனைவியும்,…
Read More » - உலகம்

பிரான்ஸில் நிரந்தர குடியுரிமைக்கு புதிய சட்டம்!
பிரான்ஸில் 2026 ஆம் ஆண்டு ஜனவரி முதல் நிரந்தர குடியுரிமை கோரும் தமிழர்கள் உட்பட்ட வெளிநாட்டவர்களுக்கு புதிய சட்டம் நடைமுறைக்கு வருகின்றது. குடியுரிமை கோரும் அனைவரும் 45…
Read More » - இலங்கை

இலங்கைக்கு வருகைதந்த சுவிட்சர்லாந்தின் உதவிக் குழு 20 வரை தங்கியிருக்கும்!
இலங்கையில் ஏற்பட்ட பெரும் அனர்த்தத்தின் பின்னர், மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்காக வருகைதந்த சுவிட்சர்லாந்தின் ஏழு நிபுணர்களைக் கொண்ட விரைவு அவசர உதவிக் குழு எதிர்வரும் 20 ஆம்…
Read More » - இலங்கை

பண்பாட்டு பெருவிழாவும் கண்காட்சியும்!
பாரம்பரிய முறைப்படி விருந்தினர்கள் வரவேற்கப்பட்டதைத் தொடர்ந்து, பழமை வாய்ந்த பொருட்கள், கலைஞர்களின் ஓவியங்கள் மற்றும் நூல்கள் அடங்கிய கண்காட்சிக் கூடத்தை விருந்தினர்கள் திறந்து வைத்தனர். இந்நிகழ்வில், தமிழ்…
Read More » - இலங்கை

இந்திய துணைத் தூதுவரை நேரில் சந்தித்து மனவருத்தத்தை வெளிப்படுத்திய ஈ.பி.டி.பி!
யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்ட இந்திய இழுவைமடிப் படகுகளுக்கு எதிரான போராட்டத்தில் கலந்துகொண்டவர்ளுள் சிலர், இந்திய துணைத் தூதராலயம் பற்றி வெளிப்படுத்திய கருத்துக்கள் தொடர்பாக இந்திய துணைத்தூதுவரிடம் மனவருத்தத்தை ஈ.பி.டி.பி.…
Read More » - இலங்கை

இந்திய துணைத் தூதுவரை நேரில் சந்தித்து மனவருத்தத்தை வெளிப்படுத்திய ஈ.பி.டி.பி!
யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்ட இந்திய இழுவைமடிப் படகுகளுக்கு எதிரான போராட்டத்தில் கலந்துகொண்டவர்களில் சிலர், இந்திய துணைத் தூதராலயம் பற்றி வெளிப்படுத்திய கருத்துக்கள் தொடர்பாக இந்திய துணைத்தூதுவரிடம் மனவருத்தத்தை ஈ.பி.டி.பி.…
Read More » - இலங்கை

இலங்கைக்கும் கசகஸ்தானுக்கும் இடையிலான உறவைப் பலப்படுத்த நடவடிக்கை!
இலங்கைக்கான கசகஸ்தான் குடியரசின் தூதுவர் செர்கே விக்டோரோவ் (Sergey Viktorov) மற்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரி ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு மாளிகையில் நேற்று(15) இடம்பெற்றது. ‘திட்வா’…
Read More »