இலங்கை
இலங்கை
-

மூடப்பட்ட மலையகப் பாடசாலைகள் நாளை திறக்கப்படும்: மத்திய மாகாணக் கல்வி அமைச்சு அறிவிப்பு!
சீரற்ற காலநிலை காரணமாக மூடப்பட்டிருந்த கண்டி மற்றும் நுவரெலியா மாவட்ட பாடசாலைகள் மீண்டும் நாளை திறக்கப்படும் என மத்திய மாகாண கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.குறித்த இரண்டு மாவட்டங்களிலும்…
Read More » -

அனர்த்ததால் 7 பேர் உயிரிழப்பு: ஒருவரைக் காணவில்லை: அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவிப்பு!
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலையால் ஏற்பட்ட அனர்த்தங்கள் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளதோடுஒருவர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. அதன்படி,…
Read More » -

யாழில் சட்டவிரோதமாக் கடலட்டை பிடித்த இருவர் கைது:4111 அட்டைகள் மீட்பு!
யாழ்ப்பாணம், கொழும்புதுறை கடற்பரப்பில் சட்டவிரோதமாக கடல் அட்டை பிடித்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளதோடு அவர்களிடம் இருந்த 4111 கடல் அட்டைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்த சம்பவம் நேற்று(03) மாலை…
Read More » -

சிறைக்குள் போதைப்பொருள் சொல்லாமையே மோதலுக்கான முக்கிய காரணம்: நீதி அமைச்சர் தெரிவிப்பு!
மஹர சிறையில் இடம்பெற்ற அமைதியின்மை, நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற சம்பவத்திலிருந்து முற்றிலும் வேறுபட்டது என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார். நீர்கொழும்பு…
Read More » -

நுவரெலியா மாவட்ட நீர்தேங்கங்களின் நீர் மட்டங்கள் உயர்வு: தாழ் நிலப் பகுதி மக்களுக்கு எச்சரிக்கை!
நுவரெலியா மாவட்டத்தில் பெய்துவரும் காற்றோடு கூடிய கனமழை காரணமாக நீர்தேக்கங்களில் நீர் மட்டங்கள் வெகுவாக உயர்ந்துள்ளன. அந்தவகையில், மவுசாகலை நீர் தேக்கத்தின் நீர் மட்டம் வெகுவாக உயர்ந்து…
Read More » -

மண்கும்பான் வெள்ளக்கடற்கரை ஜும்ஆ பள்ளிவாசலின் மீள் நிர்மாண பணிகளை ஆரம்பித்து வைத்த பிரதியமைச்சர் முனீர் முளப்பர்!
யாழ்ப்பாணம் – வேலணை – மண்கும்பான் வெள்ளக்கடற்கரை ஜும்ஆ பள்ளிவாசலின் மீள் கட்டுமானப் பணிகளை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு இன்று (02) பள்ளிவாசல் வளாகத்தில் இடம்பெற்றது. சமய…
Read More » -

பொல்கொல்ல மகாவலி அணையின் இரு வான் கதவுகள் திறப்பு!
நாட்டில் நிலவும் பலத்த மழையால் ஏற்படக்கூடிய வெள்ள அபாயத்தை கட்டுப்படுத்தும் நோக்கில், பொல்கொல்ல மகாவலி அணையின் இரு வான் கதவுகள் இன்று (02) இரண்டு அடிகள் திறக்கப்பட்டுள்ளன.…
Read More » -

மஹர சிறைச்சாலை வளாகத்தைச் சூழ அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு தளர்வு!
மஹர சிறைச்சாலை வளாகத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் பிறப்பிக்கப்பட்டிருந்த பொலிஸ் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டுள்ளது. கெண்டலியத்த வீதி மேற்கு, கெண்டலியத்த வீதி வடக்கு, மற்றும் தம்புவ ஆகிய கிராம…
Read More » -

வயாவிளானில் காணிகளை விடுவிக்கக் கோரி உரிமையாளர்கள் போராட்டம்!
யாழ்ப்பாணம், வசாவிளான் பகுதியில் கடந்த 40 ஆண்டுகளாக இராணுவத்தின் வசமுள்ள தமது காணிகளை உடனடியாக விடுவிக்கக் கோரி, காணி உரிமையாளர்கள் இன்று(02) கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமது…
Read More » -

மஹர சிறைச்சாலை கட்டுப்பாட்டுக்குள்: சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சஜீவ மெதவத்த தெரிவிப்பு!
மஹர சிறைச்சாலையில் ஏற்பட்டிருந்த அமைதியின்மை தற்போது முற்றாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சஜீவ மெதவத்த தெரிவித்தார். சிறைச்சாலையில் நிலவிய அசாதாரண சூழ்நிலை…
Read More »