இலங்கை
இலங்கை
-

ஆலயத்தில் தாலிக்கொடி அறுத்த பெண் உட்பட மூவர் கைது!
யாழ், சாவகச்சேரி மட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன் ஆலயத்தில் தாலுக்கொடி அறுத்த பெண் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 30 ஆம் திகதி பங்குனித் திங்கள் வழிபாட்டில்…
Read More » -

வடமராட்சி கெருடாவிலில் வீழ்ந்த இடி!
யாழ். வடமராட்சி கெரடாவில் பகுதியில் தென்னை மரத்தில் இடி வீழ்ந்ததில் வீடொன்று சிறு சேதங்களுக்கு உள்ளாகியதோடு, வீட்டில் இருந்தோர் தெய்வாதீனமாக உயிர்தப்பியுள்ளனர். வடமராட்சி கெருடாவில் பகுதியிலுள்ள வீடொன்றின்…
Read More » -

ரிட் மனு தாக்கல் செய்த சுரேஸ் சாலே!
அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதானி ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே மேல் நீதிமன்றத்தில் ரிட் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். தனது சட்டத்தரணிகள் ஊடாக…
Read More » -

இஸ்ரேலிய தாக்குதலில் ஈரானின் புரட்சிகர காவற்படையின் பிரதானி பலி!
ஈரான் மீது இஸ்ரேல் இன்று(06) நடாத்திய தாக்குதலில், இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் உளவுத்துறைப் பிரதானி மஜித் கஹதெமி கொல்லப்பட்டுள்ளதாக ஈரானிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. “அமெரிக்க-சியோனிச எதிரி” நடத்திய…
Read More » -
![[17:42, 06/04/2026] VJ Dreams Creation: HA OK SIR [17:47, 06/04/2026] VJ Creations Rajani Anna: புதன்கிழமை பொது விடுமுறை ரத்து!](https://france.tamilinfo.net/wp-content/uploads/2026/04/1765702910-1764595986-Sri-Lanka-Essential-Services-Commissioner-General-6-390x220.webp)
புதன்கிழமை பொது விடுமுறை ரத்து!
பிரதி புதன்கிழமைகளில் வழங்கப்படும் விசேட அரச விடுமுறையானது எதிர்வரும் 8ஆம் திகதி முதல் ரத்து செய்யப்படுவதாக அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார். எரிபொருள் நெருக்கடி மற்றும்…
Read More » -

உணவுப்பொருட்களின் விலைகள் அதிகரிப்பு!
சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்பால் இன்று(06) நள்ளிரவு முதல் உணவு பொருட்களின் விலைகளும் அதிகரிக்கப்படவுள்ளன. அதன்படி கொத்து, ப்ரைட் ரைஸ் ஆகியவற்றின் விலை 20 ரூபாயால் அதிகரிக்கப்படவுள்ளதாக…
Read More » -

சமையல் எரிவாயு விலைகள் நள்ளிரவு முதல் அதிகரிப்பு!
லிட்ரோ மற்றும் லாஃப் சமயல் எரிவாயுக்களின் விலைகள் நேற்று (05) நள்ளிரவு முதல் அதிகரிக்கப்பட்டுள்ளன. 12.5 கிலோ கிராம் லிட்ரோ எரிவாயு 775 ரூபாவாக உயர்த்தப்பட்டு, புதிய…
Read More » -

கொழும்பு வத்தளையிலுள்ள தொழிற்சாலையில் தீ விபத்து!
கொழும்பு வத்தளை – துவவத்தை பகுதியிலுள்ள தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. வத்தளை – துவவத்தை பகுதியில் அமைந்துள்ள மெழுகுத் துணி உற்பத்தி தொழிற்சாலையிலேயே இந்த தீ…
Read More » -

தரும்புர ஆதீனத்தின் சைவ சித்தாந்த பட்டப்படிப்புகள் யாழில் ஆரம்பம்!
தென்னிந்திய தரும்புர ஆதீனத்தின் “சைவ சித்தாந்த கலாநிதி, சைவசித்தாந்த புலவர்” ஆகிய பட்டப்படிப்புகளுக்கான தொடக்க விழா நிகழ்வு யாழ்ப்பாணம் சைவ பரிபாலன சபை நாவலர் மண்டபத்தில் நேற்று(05)…
Read More » -

குவைத்தின் மின்சாரம் மற்றும் நீர் சுத்திகரிப்பு கட்டமைப்புகள் மீது ஈரான் தாக்குதல்!
குவைத்திலுள்ள மின்சாரம் மற்றும் குடிநீர் சுத்திகரிப்பு கட்டமைப்புகள் மீது ஈரானின் தானியங்கி விமானங்கள் தாக்குதல்கள் நடத்தியுள்ளன. நாட்டின் இரண்டு பிரதான மின்சாரம் மற்றும் நீர் சுத்திகரிப்பு மையங்கள்…
Read More »