- சுவிஸ்

அமெரிக்க போர் விமானங்கள் தனது வான் பரப்பை பயன்படுத்த தடைவிதித்த சுவிஸ்!
மத்திய கிழக்கில் போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், அமெரிக்க போர் விமானங்கள் தனது வான்வெளியைப் பயன்படுத்துவதற்கு சுவிட்சர்லாந்து அரசாங்கம் தடை விதித்துள்ளது. சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட…
Read More » - இலங்கை

சுவிஸ் இராணுவ மருத்துவர்கள் சங்கத்தின் துணைத் தலைவராக ஈழத்தமிழர் நியமனம்!
சுவிட்சர்லார்ந்து இராணுவத்தின் முக்கிய அமைப்பின் துணைத் தலைவராக ஈழத் தமிழர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். சுவிட்சர்லாந்து இராணுவ, மருத்துவர்கள் சங்கத்தின் துணைத் தலைவராக ஈழத்தமிழரான மருத்துவர் அபிராம் சந்திரேலகர்…
Read More » - உலகம்

கண்டம் விட்டு கண்டம் பாயும் நீண்ட தூர ஏவுகணை சோதித்ததாக ஈரான் தகவல்
ஈரானின் புரட்சிகர காவல்படை, நீண்ட தூர கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை ஒன்றை வெற்றிகரமாக பரிசோதித்ததாக அறிவித்துள்ளது. அந்த ஏவுகணை சுமார் 9ஆயிரத்து 800 முதல்…
Read More » - இலங்கை

மத்திய கிழக்கு நெருக்கடியைத் தணிக்க பேச்சுவார்த்தை அவசியம், அனைத்து தரப்பினரிடமும் இலங்கை வேண்டுகோள்!
மத்திய கிழக்கு மற்றும் மேற்கு ஆசியப் பகுதியில் வேகமாக மோசமடைந்து வரும் நிலைமை குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை வெளியிட்டுள்ளதோடு, பதற்றத்தை தணிக்க பேச்சுவார்த்தை அவசியம் எனவும்…
Read More » - இலங்கை

‘பொன் அணிகளின் போர்’ – சமநிலையில் நிறைவு!
பொன் அணிகளின் போர்’ என வர்ணிக்கப்படும் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரிக்கும், யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரிக்கும் இடையிலான 109ஆவது பெருஞ்சமர் சமநிலையில் நிறைவடைந்தது. இந்த துடுப்பாட்டப் போட்டி…
Read More » - இலங்கை

எரிபொருள் நிரப்ப மீண்டும் QR நடைமுறை!
நாட்டிலுள்ள அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் QR குறியீட்டு முறையின் கீழ் எரிபொருள் விநியோகிக்கும் நடைமுறை இன்று (15) முதல் அமுலுக்கு வந்துள்ளது. எரிபொருள் விநியோகத்தை சீரமைத்து,…
Read More » - இலங்கை

யாழ்.பல்கலையில் போதை மாத்திரை விற்ற இளைஞன் கைது!
பல்கலைக்கழகத்திற்கு அருகில் வசித்துவரும் 20 வயதுடைய குறித்த இளைஞன் தொடர்ச்சியாக போதை மாத்திரைகளை விற்பனை செய்து வந்துள்ளார். பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று(15) மாலை போதை மாத்திரைகளை விற்பனை…
Read More » - விளையாட்டு

பங்களாதேஷ் – பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான 2ஆவது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் வெற்றி!
பங்களாதேஷ் அணிக்கும், பாகிஸ்தான் அணிக்கும் இடையிலான 2ஆவதுஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி 128 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது. டாக்கா‘ஷேர் இ பங்களா’ தேசிய கிரிக்கெட் மைதானத்தில்…
Read More » - இலங்கை

மத்திய கிழக்கில் போரை நிறுத்தக்கோரி அனைத்துத் தரப்பினரிடமும் ஐநா வேண்டுகோள்!
மத்திய கிழக்கில் இடம்பெற்றுவரும் போரை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவருமாறு ஜக்கிய நாடுகள் சபை அனைத்துத் தரப்பினரிடமும் மீண்டும் வேண்டுகோள் விடுத்துள்ளது. தொடர்ந்து இடம்பெற்றுவரும் தாக்குதல்கள் காரணமாக பொதுமக்கள்…
Read More » - இலங்கை

ஈரானிய கடற்படையின் சடலங்கள் தூதரகத்திடம் ஒப்படைப்பு!
ஈரானின் IRIS DENA கப்பல் மூழ்கடிக்கப்பட்ட போது உயிரிழந்த 84 ஈரானிய கடற்படை வீரர்களின் சடலங்கள், ஈரானிய தூதரக அதிகாரிகளிடம் இன்று(13) ஒப்படைக்கப்பட்டன. இலங்கையை அண்டிய கடற்…
Read More »