#srilanka
- இலங்கை

நெடுந்தீவு கடலில் காணாமற் போன மீனவரின் சடலம் தமிழகத்தில் கரையொதுங்கியது!
யாழ்ப்பாணம் நெடுந்தீவிலிருந்து கடற்றொழிலுக்குச் சென்று காணாமல் போயிருந்த மீனவர் ஒருவரது சடலம் தமிழகம் நாகபட்டினத்தில் கரையொதுங்கியுள்ளது. குறித்த மீனவர் அணிந்திருந்த உடைகளை வைத்து சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது.…
Read More » - இலங்கை

அரச படையினருக்கு காணி வழங்க தீர்மானம் கொண்டுவந்ததால் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அமைதியின்மை!
படையினருக்கு காணி வழங்க யாழ். ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தின் தீர்மானம் நிறைவேற்ற முற்பட்டதால் அங்கு அமைதியற்றநிலை தோன்றியிருந்தது. அதனைத் தடுக்க ஒருங்கிணைப்புக் குழு தலைவரால் யாழ். பொலிஸ்…
Read More » - விளையாட்டு

வடக்கு மாகாண பாடசாலைகளுக்கு இடையிலான பெண்கள் உதைபந்துப் போட்டியில், மகாஜன கல்லூரி அணிகள் சம்பியன்!
வடமாகாணப் பாடசாலைகளுக்கிடையிலான பெண்கள் உதைபந்தாட்டப் போட்டியில் தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரியின் இரு அணிகளும் மாகாண மட்டத்தில் சாம்பியன்களாகின. இறுதிப்போட்டிகள் நேற்று (18) யாழ் வயாவிளான் மத்திய கல்லூரி…
Read More » - இலங்கை

இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையே புதியதொரு நேரடி விமான சேவை!
இலங்கைக்கும் இந்தியா இடையே நேரடி விமானச் சேவை ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் அகமதாபாத் மற்றும் கொழும்புக்கு இடையே புதிய நேரடி விமான சேவை இன்று (19) ஆரம்பிக்கப்பட்டுள்ளது.இவ்விரு…
Read More » - இலங்கை

அருச்சுனா எம்.பியின் பதாகைக்கு செருப்பு மாலை!
நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா இராமநாதனின் பதாகைக்கு செருப்பு மாலை அணிவிக்கப்பட்ட சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. யாழ்ப்பாணம் சின்னக்கடை சந்திக்கு அருகில் அருச்சுனா இராமநாதனின் 10 அடி உயர…
Read More » - இலங்கை

நூதனமாக இந்தியாவிற்கு தங்கம் கடத்த முயன்ற கும்பல் யாழில் கைது!
இலங்கையில் இருந்து நூதனமான முறையில் இந்தியாவிற்கு தங்கம் கடத்திய கும்பல் இலங்கை சுங்கத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர். யாழ்.காங்கேசன்துறையிலிருந்து தமிழ்நாடு நாகைபட்டினத்திற்கு நேற்று(17) கப்பலில் செல்ல…
Read More » - இலங்கை

உலக சுற்றாடல் தின விழிப்புணர்வு தெருக்கூத்து யாழில்!
வடக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்களமும், யாழ் பல்கலைக்கழக சித்த மருத்துவபீட குணபாடத்துறையும் இணைந்து நாடாத்திய உலக சுற்றாடல் தின நிகழ்வு யாழ்.சித்தமருத்துவ பீடத்தில் இன்று(18) இடம்பெற்றது.…
Read More » - இலங்கை

கிளிநொச்சியில் இடம்பெற்ற விபத்தில் யாழ்ப்பாண இளைஞன் பலி!
கிளிநொச்சியில் இடம்பெற்ற விபத்தில் யாழ்ப்பாண இளைஞன் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் கிளிநொச்சி உமையாள்புரம் பகுதியில் நேற்று(17) பிற்பகலில் இடம்பெற்றுள்ளது. தனது பணியை முடித்துக்கொண்டு யாழ்ப்பாணம் – அளவெட்டி…
Read More » - இலங்கை

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட யோஷித ராஜபக்ஷவிற்கு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் பிணை!
இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட யோஷித ராஜபக்ஷவிற்கு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரான யோஷித ராஜபக்ஷ…
Read More » - இலங்கை

யோஷித ராஜபக்ஷ இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் கைது!
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் புதல்வரான யோஷித ராஜபக்ஸ இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் இன்று(17) கைது செய்யப்பட்டுள்ளார். யோஷித ராஜபக்ஷ கடற்படையில் இணைந்து பிரித்தானியாவில் பயிற்சி…
Read More »