#srilanka
- இலங்கை

யாழ்.மாவட்ட சுற்றுலாத்துறை தொடர்பான கள விஜயமும் கலந்துரையாடலும்!
யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ள சுற்றுலாத்துறை பிரதியமைச்சர் ருவான் ரணசிங்க, சாட்டி மற்றும் பண்ணைக் கடற்கரைக்கு விஜயம் செய்து அவற்றின் அபிவிருத்தி தொடர்பாக இன்று(04) ஆராய்ந்தனர். அதனைத் தொடர்ந்துயாழ்.மாவட்ட…
Read More » - விளையாட்டு

பாகிஸ்தான் மகளிர் அணியுடனான T 20 தொடரை கைப்பற்றியது இலங்கை அணி!
பாகிஸ்தான் மகளிர் அணியுடனான T 20 தொடரை இலங்கை மகளிர் அணி கைப்பற்றியுள்ளது. மூன்று போட்டிகள் கொண்ட T20 தொடரில் இலங்கை மகளிர் அணி 2:1 என்ற…
Read More » - உலகம்

ஈரான் இரட்டை வேடம் போடுகிறது: அமெரிக்க ஜனாதிபதி குற்றச்சாட்டு!
ஈரானுடனான பேச்சுவார்த்தைகள் மீண்டும் தொடங்கியுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்ததைத் தொடர்ந்து, ஈரான் சர்ச்சைக்குரிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடவில்லை என்றும், மாறாக…
Read More » - இலங்கை

அனர்த்ததால் 7 பேர் உயிரிழப்பு: ஒருவரைக் காணவில்லை: அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவிப்பு!
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலையால் ஏற்பட்ட அனர்த்தங்கள் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளதோடுஒருவர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. அதன்படி,…
Read More » - இலங்கை

யாழில் சட்டவிரோதமாக் கடலட்டை பிடித்த இருவர் கைது:4111 அட்டைகள் மீட்பு!
யாழ்ப்பாணம், கொழும்புதுறை கடற்பரப்பில் சட்டவிரோதமாக கடல் அட்டை பிடித்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளதோடு அவர்களிடம் இருந்த 4111 கடல் அட்டைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்த சம்பவம் நேற்று(03) மாலை…
Read More » - விளையாட்டு

பாகிஸ்தானுக்கு எதிரான T20 தொடரை கைப்பற்றிய இலங்கை மகளிர் அணி!
பாகிஸ்தானுக்கு எதிரான T20 தொடருக்கான போட்டியில் இலங்கை மகளிர் அணி 6 விக்கெட்களால்வெற்றி பெற்றுள்ளது. பாகிஸ்தான் மற்றும் இலங்கை மகளிர் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது T20 போட்டி…
Read More » - இலங்கை

சிறைக்குள் போதைப்பொருள் சொல்லாமையே மோதலுக்கான முக்கிய காரணம்: நீதி அமைச்சர் தெரிவிப்பு!
மஹர சிறையில் இடம்பெற்ற அமைதியின்மை, நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற சம்பவத்திலிருந்து முற்றிலும் வேறுபட்டது என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார். நீர்கொழும்பு…
Read More » - இலங்கை

நுவரெலியா மாவட்ட நீர்தேங்கங்களின் நீர் மட்டங்கள் உயர்வு: தாழ் நிலப் பகுதி மக்களுக்கு எச்சரிக்கை!
நுவரெலியா மாவட்டத்தில் பெய்துவரும் காற்றோடு கூடிய கனமழை காரணமாக நீர்தேக்கங்களில் நீர் மட்டங்கள் வெகுவாக உயர்ந்துள்ளன. அந்தவகையில், மவுசாகலை நீர் தேக்கத்தின் நீர் மட்டம் வெகுவாக உயர்ந்து…
Read More » - இலங்கை

மண்கும்பான் வெள்ளக்கடற்கரை ஜும்ஆ பள்ளிவாசலின் மீள் நிர்மாண பணிகளை ஆரம்பித்து வைத்த பிரதியமைச்சர் முனீர் முளப்பர்!
யாழ்ப்பாணம் – வேலணை – மண்கும்பான் வெள்ளக்கடற்கரை ஜும்ஆ பள்ளிவாசலின் மீள் கட்டுமானப் பணிகளை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு இன்று (02) பள்ளிவாசல் வளாகத்தில் இடம்பெற்றது. சமய…
Read More » - இலங்கை

பொல்கொல்ல மகாவலி அணையின் இரு வான் கதவுகள் திறப்பு!
நாட்டில் நிலவும் பலத்த மழையால் ஏற்படக்கூடிய வெள்ள அபாயத்தை கட்டுப்படுத்தும் நோக்கில், பொல்கொல்ல மகாவலி அணையின் இரு வான் கதவுகள் இன்று (02) இரண்டு அடிகள் திறக்கப்பட்டுள்ளன.…
Read More »