#tamil
- இலங்கை

திருக்கேதீஸ்வர சிவராத்திரியில் பிரதமர் பங்கேற்பு!
மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய சிவராத்திரி பூசை வழிபாடுகளில் பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று(15) கலந்து கொண்டார். பஞ்ச ஈஸ்வரங்களில் ஒன்றான மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய சிவராத்திரி தின…
Read More » - இந்தியா

இசைத் துறையில் மிளிரும் பிரியா ஜெர்சன்!
பிரியா ஜெர்சன்,விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த சூப்பர் சிங்கர் சீசன் 9 நிகழ்ச்சியில் பங்கேற்று தனது தனித்துவமான குரலால் நடுவர்கள் மற்றும் ரசிகர்களை கவர்ந்து இறுதிச் சுற்றில்…
Read More » - இலங்கை

சிவபூமி திருவாசக அரண்மனை சிவ தட்சணாமூர்த்தி ஆலய சிவராத்திரி!
சிவராத்திரி தினத்தை முன்னிட்டு யாழ் நாவற்குழி சிவபூமி திருவாசக அரண்மனை சிவ தட்சணாமூர்த்தி ஆலயத்தில் பூஜை வழிபாடுகள் இடம்பெற்று வருகின்றன. ஈழத்தின் தென்மராட்சி பதியில் புகழ் பூத்த…
Read More » - இலங்கை

களுத்துறையில் சற்றுமுன் துப்பாக்கிச் சூடு ஒருவர் பலி.!!
களுத்துறை வடக்கு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வாடியமங்கட பகுதியில் இன்று (14) இரவு 7.50 மணியளவில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபர்…
Read More » - விளையாட்டு

T 20,22 ஆவது போட்டியில் அயர்லாந்து அணி அபார வெற்றி!
அயர்லாந்து மற்றும் ஓமான் அணிகளுக்கு இடையில் துபாய் சர்வேதச மைதானத்தில் இன்று(14) நடைபெற்ற உலக கிண்ண 20 க்கு 20 தொடரின் 22 ஆவது போட்டியில் 77…
Read More » - விளையாட்டு

T 20, 21 ஆவது போட்டியில் அமெரிக்கா அபார வெற்றி!
அமெரிக்கா மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையில் சென்னையின் எம்.ஏ சிதம்பரம் மைதானத்தில் நேற்று (13) நடைபெற்ற உலக கிண்ண 20க்கு 20 தொடரின் 21 ஆவது போட்டியில்…
Read More » - இலங்கை

அரகலய’ தொடர்பாக ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணை அவசியம்!
’அரகலய’ போராட்டம் தொடர்பாகவும், அதற்கு வெளிநாடுகளில் இருந்து கிடைத்த பணம் தொடர்பாகவும் ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்றை நியமித்து விசாரணை நடத்தப்பட வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ…
Read More » - இலங்கை

பாகிஸ்தானுடன் மோத இந்திய அணி இலங்கை வருகை!
இந்தியா- பாகிஸ்தான் அணிகளுக்கிடையில் இடம்பெறவுள்ள 20 க்கு 20 போட்டிக்காக இந்திய அணி இலங்கை வந்தடைந்துள்ளது. இரு அணிகளுக்கிடையிலான போட்டி நாளை(15) கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில்…
Read More » - இலங்கை

ஸ்கந்தவரோதயவின் இல்ல மெய்வல்லுநர் திறனாய்வு!
சுன்னாகம் – கந்தரோடை ஸ்கந்தவரோதய கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் திறனாய்வு நேற்று முன்தினம் (12) பாடசாலை மைதானத்தில் இடம்பெற்றது. கல்லூரி முதல்வர் ரி. லோகராஜா தலைமையில்…
Read More » - இலங்கை

இலங்கையர் ஒருவர் ருமேனியாவில் உயிரிழப்பு!
ஐரோப்பிய நாடான ருமேனியாவின் தலைநகரான புக்கரெஸ்டிலுள்ள செக்டர் 3 பகுதியில், ஸ்கூட்டரில் உணவு விநியோகம் செய்து கொண்டிருந்த இலங்கை இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். கடந்த வாரம் எதிர்பாராத…
Read More »