#tamil
- விளையாட்டு

தென்னாபிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான T20 நான்காவது போட்டியில் தென்னாபிரிக்க அணி 19 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.
நியூசிலாந்தின் ஸ்கை வெலிங்டன் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாபிரிக்க அணி, முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது. அதற்கு அமைய துடுப்படுத்தாடிய நியூசிலாந்த…
Read More » - இலங்கை

மின்சாரக் கட்டணம் உயர்வு குறித்து ஏப்பிரலில் அறிவிக்கப்படும் – அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ!
மின்சாரக் கட்டண அதிகரிப்பு தொடர்பான இறுதித் தீர்மானம் எதிர்வரும் ஏப்ரல் முதலாம் திகதி எடுக்கப்படும் என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். கொழும்பில் இன்று (22) இடம்பெற்ற…
Read More » - இலங்கை

மூடப்பட்ட வீதியை திறக்ககோரி போராட்டம்!
யாழ்ப்பாணம் – அன்னசந்திர வீதியில் அமைந்துள்ள தொடருந்துக் கடவை ஊடான போக்குவரத்துப் பாதையை மூடியமையைக் கண்டித்து இன்று(22) போராட்டம் இடம்பெற்றது. குறித்த தொடருந்து கடவைஊடான பாதை மூடப்பட்டுள்ளமையால்…
Read More » - இலங்கை

கொலை செய்யப்பட்ட சித்தமருத்துவபீட சமூகநலத்துறை தலைவரின் பூதவுடல் நல்லடக்கம்: சந்தேக நபர்களுக்கு இரண்டாம் திகதிவரை விளக்கமறியல்!
கொலை செய்யப்பட்ட யாழ்.பல்கலைக்கழக சித்த மருத்துவத்துவபீட சமூக நலத்துறை தலைவர் தயாநிதி திலீபனின் இறுதிக் கிரியைகள் இன்று(22) இடம்பெற்றன. யாழ்.போதனா வைத்தியசாலையில் இடம்பெற்ற மரண விசாரணைகளையடுத்து சடலம்…
Read More » - இலங்கை

90 சதவீத தனியார் பேருந்துகள் சேவையிலிருந்து இன்று விலகல்!
நாட்டிலுள்ள தனியார் பேருந்துகளில் சுமார் 90 சதவீதமானவை இன்று (22) சேவையிலிருந்து விலகியிருந்ததாக தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார். எமது செய்திச்…
Read More » - இலங்கை

இலங்கை தனது நண்பனை தேர்ந்தெடுக்கவேண்டிய காலமிது: இஸ்ரேலிய தூதுவர் தெரிவிப்பு!
இலங்கை தனது உண்மையான நண்பன் யாரென்பதை தீர்மானிக்க வேண்டிய தருணம் இதுவென இலங்கைக்கான இஸ்ரேலிய தூதுவர் ரியூவன் அசார் (Reuven Azar) தெரிவித்துள்ளார். தற்போதைய பிராந்திய மோதல்கள்…
Read More » - உலகம்

ஈரானின் எரிபொருள் நிலைகள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தினால் அதற்கு உதவும் வளைகுடா நாடுகள் மீது தாக்குதல் நடாத்தப்படும் – ஈரான் எச்சரிக்கை!
வளைகுடா பிராந்தியத்தில் பதற்றம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளுக்கு ஈரான் நேரடி எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. ஈரானின் எரிபொருள் அல்லது எரிசக்தி…
Read More » - இலங்கை

மீண்டும் அதிகரித்த எரிபொருள் விலைகள்!
எரிபொருளின் விலை நேற்று(21) நள்ளிரவு முதல் மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. அதன்படி,317 ரூபாவாக இருந்த ஒக்டேன் 92 பெற்றோல்,81 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்…
Read More » - உலகம்

தரவுப் பாதுகாப்புச் சட்டம், தகவல் உரிமைச் சட்டத்தை முடக்குவதாக டில்லி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல்!
இந்திய அரசாங்கம் கொண்டு வந்துள்ள புதிய தரவு பாதுகாப்புச் சட்டமானது, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை முடக்குவதாகக் கூறி சமூக ஆர்வலர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் நீதிமன்றத்தில் வழக்குத்…
Read More » - இலங்கை

யாழ்.பல்கலைக்கழக பெண் விரிவுரையாளர் கொலை: மகளும் மருமகனும் கைது!
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் பெண் விரிவுரையாளர் ஒருவர் அவரது மகளின் கணவரால் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டுள்ளார். கொலை செய்யப்பட்டு வீசப்பட்ட சடலம் யாழ்.சாவகச்சேரி, தனங்கிளப்பு, அறுகுவெளிப் பகுதியில்…
Read More »