#tamil
- உலகம்

ஹார்முஸ் நீரிணையைத் திறக்க அமெரிக்காவிற்குப் பிரித்தானியா ஆதரவு : அதற்கு ஈரான் எதிர்ப்பு!
ஈரான் மூடியுள்ள ஹார்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்காக அமெரிக்கா நடத்தி வரும் வான்வழி மற்றும் கடல்வழித் தாக்குதல்களுக்கு, பிரித்தானியா தனது இராணுவத் தளங்களைப் பயன்படுத்த அதிகாரப்பூர்வமாக அனுமதி…
Read More » - வடக்கு மாகாணம்

யாழ்.சரசாலை வாகன விபத்தில் தாயும் மகளும் பலி!
யாழ்.சாவகச்சேரி சரசாலை கனகம்புளியடி பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் தாயும் மகளும் உயிரிழந்துள்ளனர். இந்தச் சம்பவம் இன்று(21) காலை 8.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. புத்தூரிலிருந்து மீசாலை நோக்கி…
Read More » - விளையாட்டு

தென்னாபிரிக்கா நியூசிலாந்து இடையிலான 3ஆவது T20 போட்டியில் நியூசிலாந்து வெற்றி!
தென்பிரிக்க மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இடம்பெற்ற T 20 மூன்றாவது போட்டியில் நியூசிலாந்து அணி 8 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றுள்ளது. நியூசிலாந்தின் ஆக்லாந்து ஈடன் பாக்…
Read More » - இலங்கை

யாழ்.பல்கலைக்கழக கலைப்பீட பீடாதிபதியாக பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவு!
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீடத்தின் பீடாதிபதியாக பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவு செய்யப்பட்டுள்ளார். நாளை முதல் தொடர்ந்து வரும் மூன்று வருடங்களுக்கு அவர் கலைப்பீட பீடாதிபதியாக செயற்படவுள்ளார். முன்னாள்…
Read More » - உலகம்

மத்திய கிழக்கு தொடர்பான பிரித்தானியாவின் நிலைப்பாட்டிற்கு Mr Bean கண்டனம்!
பிரித்தானியாவின் புகழ்பெற்ற நகைச்சுவை நடிகர் Mr Bean என அழைக்கப்படும் ரோவன் அட்கின்சன், காசா விவகாரத்தில் பிரித்தானியாவின் நிலைப்பாட்டை மிகக் கடுமையான வார்த்தைகளால் விமர்சித்துள்ளார். காசாவில் வாழும்…
Read More » - இலங்கை

மத்திய கிழக்கு தொடர்பான பிரித்தானியாவின் நிலைப்பாட்டிற்கு Mr Bean கண்டனம்!
பிரித்தானியாவின் புகழ்பெற்ற நகைச்சுவை நடிகர் Mr Bean என அழைக்கப்படும் ரோவன் அட்கின்சன், காசா விவகாரத்தில் பிரித்தானியாவின் நிலைப்பாட்டை மிகக் கடுமையான வார்த்தைகளால் விமர்சித்துள்ளார். காசாவில் வாழும்…
Read More » - வடக்கு மாகாணம்

யாழ்.பல்கலைக்கழக கலைப்பீட பீடாதிபதியாக பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவு!
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீடத்தின் பீடாதிபதியாக பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவு செய்யப்பட்டுள்ளார். நாளை முதல் தொடர்ந்து வரும் மூன்று வருடங்களுக்கு அவர் கலைப்பீட பீடாதிபதியாக செயற்படவுள்ளார். முன்னாள்…
Read More » - இலங்கை

குற்றத்தடுப்பு பிரிவில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட யாழ்.பல்கலை மாணவர்கள்!
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் மூவர் குற்றத் தடுப்பு பொலிஸாரின் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர். இந்த விசாரணை யாழ். குற்றத் தடுப்பு பிரிவில் நேற்று(19) இடம்பெற்றது. சுதந்திர தினத்தில் யாழ்.பல்கலைக்கழகத்தில்…
Read More » - இலங்கை

தியாக தீபம் அன்னை பூபதியின் 38ஆவது நினைவேந்தல் மாதம் ஆரம்பம்!
தியாக தீபம் அன்னை பூபதியின் 38ஆவது ஆண்டு நினைவேந்தல் மாதம் இன்று (19) மட்டக்களப்பில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு…
Read More » - இலங்கை

பொலிஸ் விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்!
யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் விரிவுரைகளை பகிஷ்கரித்து பல்கலைக்கழக முன்றலில் இன்று(19) போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இலங்கையின் சுதந்திர தினத்தன்று யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் தேசிய கொடியை இறக்கப்பட்டு கறுப்புக் கொடியேற்றப்பட்ட சம்பவம்…
Read More »