#tamilinfo
- இலங்கை

பாம்புக்கடிக்கு இலக்கான இளைஞன் உயிரிழப்பு!
கிளிநொச்சி கல்மடு நகர் பகுதியில் இன்று( 06) ஆலய வளாகத்தில் சிரமதான பணியில் ஈடுபட்ட இளைஞன் பாம்பு கடிக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் கல்மடுநகரைச் சேர்ந்த 23…
Read More » - இலங்கை

திருகோணமலையில் கரையொதுங்கிய டொல்பின்!
திருகோணமலை , ஈச்சிலம்பற்று, சல்லி கடற்கரையில் டொல்பினொன்று கரையொதுங்கியுள்ளது. குறித்த டொல்பின் இன்று(06) காலை இறந்த நிலையில் கரையொதுங்கியுள்ளது. இந்த டொல்பின் சுமார் 5 அடி நீளம்…
Read More » - இலங்கை

நடனதுறையில் மிளிரும் டெனாதி புஸ்ஸேகொட!
டெனாதி புஸ்ஸேகொடா, ஒரு நடனக் கலைஞரராகவும், நடன இயக்குநராகவும், தொழில் முனைவோராகவும் திகழ்கின்றார். டிக் டொக் சமூக வலைத்தளத்தில் பிரபலமான ஒருவராகவும் திகழ்கின்றார். கண்டியில் பிறந்து வளர்ந்த…
Read More » - இலங்கை

“நாங்கள் நிரபராதிகள்” நீதிமன்றில் மதுரோ தெரிவிப்பு!
அமெரிக்காவால் கைது செய்யப்பட்ட வெனிசுவேலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி சிலியா ஃப்ளோரஸ் ஆகியோர் நியூயோர் நீதிமன்றத்தில் நேற்று(05) ஆஜர்படுத்தப்பட்டனர். போதைப்பொருள் பயங்கரவாத சதி,…
Read More » - இலங்கை

வடமராட்சி கிழக்கு கடற்பகுதியில் இறந்த நிலையில் கரையொதுங்கும் ஆமைகள்!
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கடற்பகுதியில் சில நாட்களாக ஆமைகள் இறந்த நிலையில் கரையொதுங்கி வருகின்றன. இந்த நிலையில் வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு பகுதியில் சில ஆமைகள் இறந்த…
Read More » - இலங்கை

கட்டு துவக்கில் சிக்கி சுண்டிக்குளத்தில் குடும்பஸ்தர் படுகாயம்!
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு சுண்டிக்குளம் பகுதியில் கட்டு துவக்கு வெடித்ததில் குடும்பஸ்தர் படுகாயமடைந்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்று(05) இடம்பெற்றுள்ளது. சுண்டிக்குளம் சிறு கடலில் இரால் பிடிப்பதற்காக கேவில்…
Read More » - இலங்கை

அரச சேவையில் 72,000 பேரை இணைத்துக் கொள்ள தீர்மானம்!
அரச சேவையில் புதிதாக 72,000 பேரை இணைத்துக் கொள்ளவுள்ளதாக தொழில் அமைச்சரும் நிதி மற்றும் திட்டமிடல் இராஜாங்க அமைச்சருமான அனில் ஜயந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக மேலும்…
Read More » - இலங்கை

குமார் பொன்னம்பலத்தின் 26 ஆவது நினைவேந்தல்!
சிரேஷ்ட அரசியல்வாதியும் சட்டத்தரணியுமான குமார் பொன்னம்பலத்தின் 26 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நேற்று(5) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. கொக்குவில் பொற்பதி வீதியிலுள்ள அறிவாலய மண்டபத்தில் நேற்று மாலை…
Read More » - இலங்கை

தையிட்டியில் போராடியவர்களுக்கு பிணை: பெப்ரவரி 26 க்கு தவணை!
யாழ்.தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள சட்ட விரோத விகாரைக்கு எதிராக போராடியவர்களுக்கு எதிராக பொலிஸாரால் தெடுக்கப்பட்ட வழக்கில், சந்தேக நபர்களை பிணையில் விடுவித்துள்ளதோடு, வழக்கை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 26…
Read More » - இலங்கை

கியூபாவில் இரு தினங்கள் துக்கம்!
வெனிசுலா நாட்டின் ஜனாதிபதி மதுரோவிற்கு பாதுகாப்பாக இருந்த 32 கியூபா நாட்டு வீரர்கள் உயிரிழந்துள்ளனர். வெனிசுலா மீதான அமெரிக்க இராணுவத் தாக்குதலின் போது கொல்லப்பட்ட 32 கியூபர்களுக்கு…
Read More »