#tamilinfomedia
- இலங்கை

அக்குரேகொட இரட்டை கொலை: சகோதரர்கள் இருவர் கைது!
பத்தரமுல்ல அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி மற்றும் அவரது மனைவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு உதவியமை மற்றும் உடந்தையாக இருந்த குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பாக…
Read More » - இலங்கை

மட்டக்களப்பு மாவட்ட சட்டத்தரணிகள் கவனயீர்ப்பு!
மட்டக்களப்பு மாவட்ட சட்டத்தரணிகள் மட்டக்களப்பு நீதிமன்ற கட்டடத் தொகுதிக்கு முன்னால் கவனயீர்ப்பு போராட்டத்தில் இன்று(16) ஈடுபட்டிருந்தனர். தலங்கம பகுதியில் நேற்று முன்தினம்(14) சட்டத்தரணி ஒருவரும் அவரின் மனைவியும்…
Read More » - இலங்கை

சிறு முயற்சியாகர்களை ஊக்குவிக்க விசேட விருது – கனடா – இலங்கை வர்த்தக சம்மேளனம் ஏற்பாடு!
கனடா – இலங்கை ஆகிய நாடுகளின் கூட்டு வர்த்தக சம்மேளனத்தின் ஏற்பாட்டில் பல்துறைசார் முயற்சியாகர்களை ஊக்குவிக்கும் வகையில் விருது வழங்கும் நிகழ்வு இவ்வருடமும் நடாத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக…
Read More » - இலங்கை

சட்டத்தரணிகள் பகிஷ்கரிப்பு!
நாடு தழுவிய ரீதியில் சட்டத்தரணிகள் இன்று(16) நீதிமன்ற நடவடிக்கைகளைப் பகிஷ்கரித்துள்ளனர். தலங்கம, அக்குரேகொட பகுதியில்சட்டத்தரணி ஒருவரும், அவரது மனைவியும் நேற்று முன்தினம்(14) ஆயுத்தாரிகளால் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தனர். அதற்கு…
Read More » - இலங்கை

பொன்னாலை – பருத்தித்துறை வீதியின் ஒரு கட்ட புனரமைப்பு ஆரம்பம்!
யாழ்ப்பாணம் – பொன்னாலை – பருத்தித்துறை AB21 வீதிப் புனரமைப்பு பல கட்டங்களாக பிரித்து ஆரம்பிக்கப்பட்டுள்ளன . இதன் ஒரு கட்டமாக யாழ்ப்பாண மாநகரத்திலிருந்து ஆரம்பிக்கப்படும் இவ்வீதியின்…
Read More » - இலங்கை

திருக்கேதீஸ்வர சிவராத்திரியில் பிரதமர் பங்கேற்பு!
மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய சிவராத்திரி பூசை வழிபாடுகளில் பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று(15) கலந்து கொண்டார். பஞ்ச ஈஸ்வரங்களில் ஒன்றான மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய சிவராத்திரி தின…
Read More » - இந்தியா

இசைத் துறையில் மிளிரும் பிரியா ஜெர்சன்!
பிரியா ஜெர்சன்,விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த சூப்பர் சிங்கர் சீசன் 9 நிகழ்ச்சியில் பங்கேற்று தனது தனித்துவமான குரலால் நடுவர்கள் மற்றும் ரசிகர்களை கவர்ந்து இறுதிச் சுற்றில்…
Read More » - விளையாட்டு

T20 ,24 ஆவது போட்டியில் தென் ஆபிரிக்க அணி அபார வெற்றி!
தென் ஆபிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் அகமதாபாத்தின் நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று நடைபெற்ற (14) உலக கிண்ண 20க்கு 20 தொடரின் 24 ஆவது…
Read More » - இலங்கை

சிவபூமி திருவாசக அரண்மனை சிவ தட்சணாமூர்த்தி ஆலய சிவராத்திரி!
சிவராத்திரி தினத்தை முன்னிட்டு யாழ் நாவற்குழி சிவபூமி திருவாசக அரண்மனை சிவ தட்சணாமூர்த்தி ஆலயத்தில் பூஜை வழிபாடுகள் இடம்பெற்று வருகின்றன. ஈழத்தின் தென்மராட்சி பதியில் புகழ் பூத்த…
Read More » - இலங்கை

களுத்துறையில் சற்றுமுன் துப்பாக்கிச் சூடு ஒருவர் பலி.!!
களுத்துறை வடக்கு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வாடியமங்கட பகுதியில் இன்று (14) இரவு 7.50 மணியளவில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபர்…
Read More »