
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும், இலங்கை சட்டத்தரணிகள் சங்க பிரதிநிகளுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.
குறித்த கலந்துரையாடல் நாளை (12) பிற்பகல் 1.00 மணியளவில் இடம்பெறவுள்ளதாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை நீடிப்பது குறித்த அரசாங்கத்தால் முன்மொழியப்பட்டுள்ள அரசியலமைப்பு திருத்தம் தொடர்பாக இந்த கலந்துரையாடல் அமையவுள்ளது.

Follow Us



