இலங்கை
Trending

வெசாக் தோரணை பார்த்துக்கொண்டிருந்தவர்கள் மீது கார் மோதியதில் அறுவர் பலி: 12 பேர் காயம்!

கொழும்பு – மீகொட பகுதியில் வெசாக் தோரணை பார்க்க கூடியிருந்த மக்கள் மீது கார் ஒன்று மோதியதில், ஆறு பேர் உயிரிழந்துள்ளதோடு குழந்தை உட்பட12 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்த விபத்து நேற்று (31) நள்ளிரவு இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் 3 பெண்களும், 3 ஆண்களும் உயிரிழந்துள்ளனர்.

காரின் சாரதி மது போதையில் இருந்ததாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

காயமடைந்தவர்கள் ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பதிவு செய்யப்பட்ட நிறுவனம்

Swing Ad
Tamil World Radio Ad

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button