#swisstamilinfo
- இலங்கை

முச்சக்கரவண்டி மீது மரம் வீழ்ந்ததில் மாணவன் உட்பட மூவர் பலி!
கண்டி- நாவலப்பிட்டி பகுதியில் முச்சக்கர வண்டி மீது மரம் வீழ்ந்ததில் மாணவன் உட்பட மூவர் உயிரிந்துள்ளனர். இந்த சம்பவம் இன்று (04) காலை இடம்பெற்றுள்ளது. மபாகந்த பகுதியிலிருந்து…
Read More » - இலங்கை

பூநகரியில் காற்றாலை மற்றும் கனிம அகழ்விற்கு பொது அமைப்புகள் கண்டனம்: போராட்டத்துக்கும் அழைப்பு!
காற்றாலை மின் உற்பத்தி மற்றும் கனிம அகழ்வுகளால் பூநகரி பிரதேசம் அதிகம் பாதிக்கப்பட்டு வருவதாக கிரஞ்சி பொன்னாவெளி வலைப்பாடு ஆகிய பிரதேசங்களின் ஒன்றுபட்ட அமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது. பறிபோகும்…
Read More » - உலகம்

அவுஸ்திரேலியா சிட்னியில் தமிழர் நினைவுத் தூபி!
முள்ளிவாய்க்காலில் இறுதி யுத்தத்தில்கொல்லப்பட்டவர்களை நினைவு கூரும் முகமாக அவுஸ்திரேலிய சிட்னி நகரில் ‘இன அழிப்பு நினைவுத் தூபி’ திறந்து வைக்கப்பட்டுள்ளது. இதற்குரிய நிகழ்வு இன்று (16) காலையில்…
Read More »